ஹபாயா அணிந்து, ஆட்டிக் கொண்டு வரும் ஆசிரியைகளைப் பார்த்து மாணவர்கள் பயப்படுகின்றனர்: மன்ஸுரின் கருத்தால், முஸ்லிம்கள் ஆத்திரம் 0
கிழக்கின் கல்வி வளர்ச்சி, பின்தங்கியமைக்கு பெண்கள் அணியும் ஹபாயாவும் ஒரு காரணம் என்று, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்ஸுர் கூறியுள்ளமை, முஸ்லிம்கள் மத்தியில் பாரிய ஆத்திரத்தையும், அதிர்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராஸி முகம்மத், தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தும் ஆக்கமொன்றினை எழுதியுள்ளார். அதனை வழங்குகின்றோம். திருகோணமலை ஷண்முகா வித்தியாலயத்தில் ஹபாயா விவகாரத்தில் பாதிக்கப்பட்ட