Back to homepage

Tag "என்.எம். நசீர்"

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை; நஷ்டஈடு வழங்காமல் அரசாங்கம் மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை; நஷ்டஈடு வழங்காமல் அரசாங்கம் மௌனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது 0

🕔21.Jun 2019

முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய வன்முறைகளின் போது, அவர்களின் அதிகமான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களை அரசாங்கம் விடுவித்துள்ளதாகவும், முஸ்லிம்களுடைய சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டமைக்கு எந்தவொரு நஷ்டயீடும் இதுவரை வழங்கப்படவில்லை என்பது கவலை அளிக்கின்றது எனவும், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் என்.எம். நசீர் தெரிவித்தார். நிகவெரட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்

மேலும்...
பள்ளிவாசல்களைத் தாக்கி குர்ஆன் பிரதிகளையும் எரித்துள்ளனர்: குருணாகல் காடைத்தனம் குறித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நசீர் தகவல்

பள்ளிவாசல்களைத் தாக்கி குர்ஆன் பிரதிகளையும் எரித்துள்ளனர்: குருணாகல் காடைத்தனம் குறித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நசீர் தகவல் 0

🕔13.May 2019

– மப்றூக் – இலங்கையின் குருணாகல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.என். நசீர் தெரிவித்தார். குருணாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல நகரத்தில் இன்று நண்பகல் டயர்களை எரித்த காடையர்கள், அங்குள்ள முஸ்லிம்களின் கடைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்