Back to homepage

Tag "என்.எம். அப்துல்லா"

தலைக் கவசம் அணியாத ஒருவர், நாட்டுப் பற்றாளராக இருக்க முடியாது: நீதிபதி அப்துல்லாஹ்

தலைக் கவசம் அணியாத ஒருவர், நாட்டுப் பற்றாளராக இருக்க முடியாது: நீதிபதி அப்துல்லாஹ் 0

🕔3.Feb 2020

– பாறுக் ஷிஹான் – “நாட்டு சட்டங்களை அனைவரும் மதிக்க வேண்டும். ஒருவர் தலைக்கவசம் அணியவில்லை என்றால் அவர் நாட்டுப் பற்றாளனாக  இருக்க முடியாது. எனவே  சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் நாங்கள் மிகச்சிறந்த நாட்டுப்பற்றாளர்களாக மாற வேண்டும்” என, மட்டக்களப்பு மாவட்ட மேல்நீதிமன்ற நீதிபதியும் கிழக்கு மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியுமான என்.எம். அப்துல்லாஹ் தெரிவித்தார். தஃவா

மேலும்...
பிள்ளையானின் விளக்க மறியல் நீடிப்பு

பிள்ளையானின் விளக்க மறியல் நீடிப்பு 0

🕔22.Jan 2020

பிள்ளையான் எனப்படும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் மேல்நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்

மேலும்...
தஜ்வீத் ஓதற் கலையை நிறைவு செய்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் வைபவம்

தஜ்வீத் ஓதற் கலையை நிறைவு செய்தவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் வைபவம் 0

🕔14.Jun 2015

– அபூமனீஹா – அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை அல்-மத்ரஸதுர் றஹ்மானிய்யா குர்ஆன் மத்ரசாவில் அல்குர்ஆன் தஜ்வீத் ஓதற் கலை பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்ற வெள்ளிக்கிழமை –  பாலமுனை அல்-ஈமாய்யா அரபுக்கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. மத்ரசாவின் தலைவரும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளருமான ஏ.சாகுல் ஹமீட் தலைமையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்