சஊதி இளவரசரின் நிறுவனம், இலங்கையில் முதலீடு செய்ய தயார்: ஹிஸ்புல்லாவுடனான பேச்சில் இணக்கம் 0
சஊதி அரேபிய இளவரசர் சஊத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் க்கு சொந்தமான ‘எக்ஸலன்ரியா அராபியா’ நிறுவனத்தின் பிரதித்தலைவர் ஜியோவானி ஸாபியா வுக்கும், கிழக்கு ஆளுநரும் முஸ்லீம் வேல்ர்ட் லீக்கின் உயர் சபை உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.இந் சந்திப்பில் சஊதி அரேபியாவிலும்