Back to homepage

Tag "ஊடகவியலாளர்கள்"

வறுமை ஒழிப்பு திட்டத்தை முன்வைத்து, நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளேன்: உதுமான்கண்டு நாபீர்

வறுமை ஒழிப்பு திட்டத்தை முன்வைத்து, நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளேன்: உதுமான்கண்டு நாபீர் 0

🕔11.Apr 2024

– மப்றூக், படங்கள் எம்.எப். றிபாஸ் – சமூகத்திலுள்ள வறுமை நிலையை குறைப்பதற்கான திட்டத்தை முன்வைத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – தான் களமிறங்கப் போவதாக, நாபீர் பௌண்டேசன் அமைப்பின் தலைவர் பொறியிலாளர் உதுமான்கண்டு நாபிர் தெரிவித்தார். ‘சிலோன் ஜேர்னலிஸ்ட்ஸ் போரம்’ அட்டாளைச்சேனையில் ஊடகவியலாளர்களுக்கென அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ‘இஃப்தார்’ நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து

மேலும்...
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் இருவர் படுகொலை: மற்றொருவர் காயம்

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் பலஸ்தீன ஊடகவியலாளர்கள் இருவர் படுகொலை: மற்றொருவர் காயம் 0

🕔10.Oct 2023

காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு பாலஸ்தீன ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். சயீத் அல்-தவீல் மற்றும் முகமது சோப் ஆகிய ஊடகவியலாளர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஊடகவியலாளர் காயமடைந்துள்ளார். இஸ்ரேலிய போர் விமானங்கள் காஸாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரவு முழுவதும்

மேலும்...
உள்ளுராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான மூன்றாவது வட்ட மேடை கலந்துரையாடல்

உள்ளுராட்சி மன்ற பெண் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு இடையிலான மூன்றாவது வட்ட மேடை கலந்துரையாடல் 0

🕔24.Dec 2021

– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலாான வட்டமேசை கலந்துரையாடல் நிகழ்வு நேற்று முன்தினம் (22) பிற்பகல் அம்பாறை மொன்டி ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது. ‘பொதுத் தேவைகளை மதிப்பீடு செய்து வளங்களை திரட்டுதல்’ தொடர்பான கலந்துரையாடல் இதன்போது நடைபெற்றது. சேர்ச் ஃபோர் கொமன் கிரவுண்ட் (Search for common ground)

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு தவிசாளர் தடை விதிக்கிறார்: நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்ஷினி குற்றச்சாட்டு

ஊடகவியலாளர்களுக்கு தவிசாளர் தடை விதிக்கிறார்: நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் தர்ஷினி குற்றச்சாட்டு 0

🕔6.Aug 2021

– தம்பி – நாவிதன்வெளி பிரதேச சபையின் கூட்ட அமர்வுகளுக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இது தொடர்பில் தான் கொண்டுவருதவற்கு முயற்சித்த பிரேரணையை – நிகழ்ச்சி நிரலில் சேர்க்காமல் தவிசாளர் தட்டிக் கழித்து விட்டார் எனவும் அச்சபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் என். தர்ஷினி குற்றஞ்சாட்டினார். நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராக கடந்த வருடம்

மேலும்...
முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை களையும் வகையில் ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும்: றிசாட் பதியுதீன்

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை களையும் வகையில் ஊடகவியலாளர்கள் செயற்பட வேண்டும்: றிசாட் பதியுதீன் 0

🕔21.Mar 2021

நாட்டில் இன்று முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள தேவையற்ற இடைஞ்சல்கள், சந்தேகங்களைக் களையும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் ஊடகவியலாளர்கள்  பணியாற்ற முன்வர வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மினுவாங்கொடையில், நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மூத்த ஊடகவியலாளர் ‘ஈழத்துநூன்’ கலாபூஷணம் எம்.ஏ.எம். நிலாம் எழுதிய ‘தட்டுத் தாவாரம்’ கவிதை நூல் வௌியீட்டு விழாவில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து

மேலும்...
மும்பையில் 53 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று; சென்னையிலும் இருவருக்கு பாதிப்பு

மும்பையில் 53 ஊடகவியலாளர்களுக்கு கொரோனா தொற்று; சென்னையிலும் இருவருக்கு பாதிப்பு 0

🕔20.Apr 2020

இந்தியாவின் மும்பை நகரில் 53 ஊடகவியலாளர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 171 ஊடகவியலாளர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தொற்று உறுதியான பல ஊடகவியலாளர்களுக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை,

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், 05 ஆயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவு உள்ளது: மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும், 05 ஆயிரம் ரூபா இடர்காலக் கொடுப்பனவு உள்ளது: மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் 0

🕔18.Apr 2020

– பாறுக் ஷிஹான் – தகைமையை நிருபிக்கும் ஊடகவியலாளர்களுக்கு 5000 ரூபா இடர்காலக் கொடுப்பனவு நிபந்தனையுடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு  இடர்காலக் கொடுப்பனவு எவ்வாறு வழங்கப்படவுள்ளது என, இன்று சனிக்கிழமை நடைபெற்ற  செய்தியாளர் சந்திப்பில் வினவிய போதே, அவர் இதனைக் கூறினார்.

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது: அமைச்சர் பந்துல

ஊடகவியலாளர்களுக்கு பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது: அமைச்சர் பந்துல 0

🕔13.Feb 2020

ஊடகவியலாளர்களுக்கு உயர்ந்த ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கப்படவிருப்பதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச – தனியார் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று புதன்கிழமை காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார். அரச ஊடகங்களுக்கு

மேலும்...
அபிவிருத்தி வேலைகளிலுள்ள தவறுகளை திருத்திக் கொள்ள, ஊடகங்களே வழியேற்படுத்துகின்றன: அரசாங்க அதிபர் புகழாரம்

அபிவிருத்தி வேலைகளிலுள்ள தவறுகளை திருத்திக் கொள்ள, ஊடகங்களே வழியேற்படுத்துகின்றன: அரசாங்க அதிபர் புகழாரம் 0

🕔6.Jan 2020

– நூருல் ஹுதா உமர் – அம்பாறை மாவட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொள்ள ஊடகவியலாளர்களின் பொறுப்புவாய்ந்த செயற்பாடுகளே காரணம் என்று, மாவட்டத்தின் அரசாங்க அதிபர் டீ .எம். எல்.பண்டாரநாயக தெரிவித்தார். மேலும் அபிவிருத்தி வேலைகளைச் செய்யும் போது அவற்றில் நடைபெறும் தவறுகளை ஊடகங்களே சுட்டிக்காட்டி, தவறுகளை திருத்திக் கொள்ள வழியேற்படுத்துகின்றன

மேலும்...
இறக்காமம் பிரதேச சபை கூட்ட அமர்வுகளில் செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை

இறக்காமம் பிரதேச சபை கூட்ட அமர்வுகளில் செய்தி சேகரிக்க, ஊடகவியலாளர்களுக்கு அழைப்பில்லை 0

🕔15.Aug 2019

– அஹமட் – இறக்காமம் பிரதேச சபையின் கூட்ட அமர்வுகளுக்கு செய்தி சேகரிக்கும் பொருட்டு, ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லை என்று புகார் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஊடகவியலாளர்கள் அமர்வதற்குரிய ஒழுங்குகளும் அங்கு இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் தாங்கள் பங்கேற்கும் சபைக் கூட்டங்களில் என்ன பேசுகிறார்கள் என்பதை, வெளியுலகுக்குத் தெரியப்படுத்துதல் அவசியமாகும். வாக்களித்த மக்களும் அதனையே எதிர்பார்கின்றனர்.

மேலும்...
மாநகரசபை உறுப்பினரின் வாகனத்தில் தப்பிச் சென்ற அமைச்சர் ஹரீஸ்; சாய்ந்தமருதில் நடந்த விபரீதம்

மாநகரசபை உறுப்பினரின் வாகனத்தில் தப்பிச் சென்ற அமைச்சர் ஹரீஸ்; சாய்ந்தமருதில் நடந்த விபரீதம் 0

🕔30.Dec 2018

– ஊடகவியலாளர் தர்மேந்திரா – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹாரிஸ், வருட நிறைவு ஒன்றுகூடல் விழாவொன்றினை ஏற்பாடு செய்திருந்தார்.சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இந்த நிகழ்வு இடம்பெற்றது. ஊடகவியலாளர்களுடனான ஒன்றுகூடல் என்கிற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு உள்ளுர் ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.அதேவேளை, உள்ளூராட்சி சபை

மேலும்...
கரையோர மாவட்டத்தைப் பெறும் முயற்சியில், ஊடகவியலாளர்கள் இணைய வேண்டும்: றிசாத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தார் ஹரீஸ்

கரையோர மாவட்டத்தைப் பெறும் முயற்சியில், ஊடகவியலாளர்கள் இணைய வேண்டும்: றிசாத்தின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தார் ஹரீஸ் 0

🕔24.Sep 2018

– முகம்மட் றியாஸ் – கரையோர மாவட்டத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் ஊடக அமைப்புகள் ஒற்றுமையுடன் செயலாற்றுவதற்கு முன்வர வேண்டுமென, பிரதியமைச்சர் ஹரீஸ்  தெரிவித்துள்ள கருத்துக்கள், அமைச்சர் ரிஷாத்பதியுதீனின் கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பவையா உள்ளன என்று, சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், இன்று திங்கட்கிழமை கல்முனையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை ஏற்பாடு

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கான தண்டணையை நியாயப்படுத்தினார் சூகி

ஊடகவியலாளர்களுக்கான தண்டணையை நியாயப்படுத்தினார் சூகி 0

🕔13.Sep 2018

மியான்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஆவணப்படுத்திய இரு ராய்டர்ஸ் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி ஆதரித்துள்ளார். இந்த இரு ஊடகவியலாளர்களுக்கும் ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து மியான்மார் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களைபெற்றது. வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ

மேலும்...
முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை

முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை 0

🕔3.Sep 2018

மியான்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஆவணப்படுத்திய ராய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவருக்கு ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனையை அந்த நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது. வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்றை எடுத்துச் செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், அந்த

மேலும்...
மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள்

மியன்மார் படுகொலை: தீர்ப்புக்காக காத்திருக்கும் ஊடகவியலாளர்கள் 0

🕔27.Aug 2018

மியன்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் படுகொலையை ஆவணப்படுத்திய ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவர் நீதிமன்ற வழக்கொன்றை சந்தித்து தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள். வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்று எடுத்து செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். அந்த ஆவணத்தை அவர்களிடம் கொடுத்தது காவல்துறை அதிகாரிகள்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்