Back to homepage

Tag "ஊடகம்"

சக்தியின் ‘இப்தார்’ நிகழ்வு கோரிக்கை நிராகரிப்பு: “உங்கள் பணத்தில் நோன்பு திறக்க முடியாது”: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ் தெரிவிப்பு

சக்தியின் ‘இப்தார்’ நிகழ்வு கோரிக்கை நிராகரிப்பு: “உங்கள் பணத்தில் நோன்பு திறக்க முடியாது”: அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் தலைவர் சபீஸ் தெரிவிப்பு 0

🕔24.Mar 2023

அக்கரைப்பற்று பெரிய பள்ளி வாசலில் சக்தி ஊடக (தொலைக்காட்சி மற்றும் வானொலி) குழுமம் இப்தார் நிகழ்சியினை நடத்துவதற்கு முன்வைத்த கோரிக்கையை – தாம் நிராகரித்துள்ளதாக அந்தப் பள்ளிவாசலின் தலைவரும் கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார். ஒருசில தமிழ் பேசும் ஊடகங்களை, முஸ்லிம்கள் தமக்குரிய ஊடகங்களாக நம்பிவந்தாகவும், ஆனால் அவை -முஸ்லிம் மக்களை

மேலும்...
வீரகேசரியின் நக்குண்ணித்தனம்: ‘பீ’ துடைப்பதற்கும், முஸ்லிம் சமூகம் பயன்படுத்தக் கூடாத பத்திரிகை

வீரகேசரியின் நக்குண்ணித்தனம்: ‘பீ’ துடைப்பதற்கும், முஸ்லிம் சமூகம் பயன்படுத்தக் கூடாத பத்திரிகை 0

🕔3.Feb 2022

– மரைக்கார் – திருகோணமலை ஷண்முகா இந்து மத்திய கல்லூரியில் நேற்று (02) நடந்த சம்பவம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். அங்கு கடமையாற்றிய ஆசிரியை ஒருவர், ஹபாயா அணியக் கூடாது என்கிற அந்தப் பாடசாலை நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து, தனது ஆடைக்கான உரிமைப் போரட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுக் கொண்டு, மீண்டும் அந்தப் பாடசாலைக்குச்

மேலும்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜாவின் வீடு தேடி, நள்ளிரவு சென்ற நபர்கள்: ‘அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்தச் சொல்லப்படுகிறதா’?

சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜாவின் வீடு தேடி, நள்ளிரவு சென்ற நபர்கள்: ‘அரசாங்கத்தை விமர்சிப்பதை நிறுத்தச் சொல்லப்படுகிறதா’? 0

🕔12.Aug 2021

சிரேஷ்ட ஊடகவியலாளரும் ‘தமிழன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான ஆர். சிவராஜாவின் குடியிருப்பு தொடர்மாடிக்கு தம்மை சிஐடி (குற்றப் புலனாய்வு பிரிவினர்) எனக் கூறிக் கொண்ட இருவர் இன்று அதிகாலை 2.35 மணியளவில் சென்று, அவரைப் பற்றி விசாரித்தமை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு சிவராஜா முறையிட்டுள்ளார். குறித்த நபர்கள் இருவரும் தன்னைப் பற்றி குடியிருப்பு காவலரிடம்

மேலும்...
போட்டிக்கு பள்ளிவாசல்களைக் கட்டுவதை விடவும், ஊடகங்களை உருவாக்க முன்வர வேண்டும்: என்.எம். அமீன்

போட்டிக்கு பள்ளிவாசல்களைக் கட்டுவதை விடவும், ஊடகங்களை உருவாக்க முன்வர வேண்டும்: என்.எம். அமீன் 0

🕔6.Apr 2018

  முஸ்லிம் சமூகம் இனியும் சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஊடகங்களை ஆரம்பிக்க முன்வராவிடின், இந்த சமூகத்தைப் பற்றிய தப்பபிப்பிராயங்கள் நாளுக்கு நாள் வளர்வது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்து விடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், மூத்த ஊடகவியலாளருமான என். எம். அமீன் தெரிவித்தார். கல் – எளிய முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரியில் ஸ்ரீலங்கா

மேலும்...
ஊடகத்துறையில் முஸ்லிம் சமூகம் வெற்றிபெறும் போதுதான், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற முடியும்: அமைச்சர் றிசாத்

ஊடகத்துறையில் முஸ்லிம் சமூகம் வெற்றிபெறும் போதுதான், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற முடியும்: அமைச்சர் றிசாத் 0

🕔5.May 2017

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம் சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல சிவில் அமைப்புக்கள், சமூகத்தின் நன்மை கருதி அயராது உழைத்து வருகின்ற போதும், வேறு சில சிவில் அமைப்புக்கள் அரசியல்வாதிகளை தொடர்ச்சியாகத் தாக்குவதையும், விமர்சிப்பதையுமே தனது முழு நேரத் தொழிலாகக் கொண்டியங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நவமணிப் பத்திரிகையும், ஜம் இய்யதுஷ் ஷபா

மேலும்...
தடம் புரளும் ஆட்சியை, நேர் வழிக்குக் கொண்டு வர, முஸ்லிம்கள் ஒன்றினைய வேண்டும்: அமைச்சர் றிசாத் வேண்டுகோள்

தடம் புரளும் ஆட்சியை, நேர் வழிக்குக் கொண்டு வர, முஸ்லிம்கள் ஒன்றினைய வேண்டும்: அமைச்சர் றிசாத் வேண்டுகோள் 0

🕔23.Apr 2017

முஸ்லிம்களுக்கென தனியான, பலமான  ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இதற்காக, தனவந்தர்கள் உதவ முன் வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். வெலிவிட்ட ஜரீனா முஸ்தபா எழுதிய ’சமூகமே பதில் சொல்’  மற்றும் ‘இருதீபங்கள்’ ஆகிய  நூல்களின் வெளியீட்டு விழா கொழும்பு அல் ஹிதாயா கல்லூரி

மேலும்...
நிறைந்த  ஆளுமைகளுடன் வாழ்ந்த  எச்.எம். பாயிஸ்

நிறைந்த ஆளுமைகளுடன் வாழ்ந்த எச்.எம். பாயிஸ் 0

🕔19.Jan 2017

  – என்.எம். அமீன் (தலைவர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்) இலங்கை முஸ்லிம்களது ஊடக வரலாற்றில் எச்.எம். பாயிஸுக்கு ஒரு தனிப் பெயர் உண்டு. பத்திரிகையாளராக, பத்திரிகை செயற்பாட்டாளராக, ஊடகப்பயிற்றுவிப்பாளராக, பத்திரிகை ஆசிரியராக, பத்திரிகை கண்காணிப்பாளராக பணி புரிந்த பன்மைமிகு ஆளுமை மிகு ஒருவராக சகோதரர் பாயிஸை நான் பார்க்கின்றேன். 1989 முதல் 1998

மேலும்...
புதிது செய்தித் தளம், ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது

புதிது செய்தித் தளம், ஓராண்டைப் பூர்த்தி செய்கிறது 0

🕔22.May 2016

‘புதிது’ செய்தித் தளம் இன்று (22 ஆம் திகதி) தனது முதலாவது வருடத்தை நிறைவு செய்கிறது. ஒரு செய்தித் தளத்தை தொடர்ச்சியாக நடத்திச் செல்வதென்பது பாரிய சவால்களுக்குரிய விடயமாகும். ஆயினும், இறைவனின் துணையுடன் நாம் வெற்றியடைந்திருக்கிறோம். ‘புதிது’ செய்தித் தளம், தனது சாத்தியங்களுக்கு உட்பட்ட வகையில், தகவல்களை வழங்குவதில் உறுதியுடன் செயற்பட்டிருக்கிறது. சமூக அவலங்கள் தொடர்பிலும், அரசியல்வாதிகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்