Back to homepage

Tag "ஊடகங்கள்"

உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ

உள்ளூராட்சி தேர்தல் நடக்கும்; ஊடக செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்: சஜித் பிரேமதாஸ 0

🕔19.Feb 2023

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என்பதால் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு அதிகாரிகள் வற்புறுத்தப்படுவார்கள் என்றார். “ஊடகச் செய்திகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

மேலும்...
இருவேறு துருவங்களுக்குள் இஷாலினியின் கதை

இருவேறு துருவங்களுக்குள் இஷாலினியின் கதை 0

🕔12.Nov 2021

– என். முஹம்மது சப்னாஸ் – செய்தி சொல்லப்படும் முறையால் மக்கள் இரு துருமாகி நிற்கிறார்கள்|ரிஷாட் பதியுதீன் – இசாலினி| சொன்ன செய்திகள் என்ன? நவீனத்துவ சமூகமானது தகவலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இன்றைய மக்கள் தகவல்களை தேடுபவர்களாக மட்டுமல்லாது அதனை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவும் கருதுகின்றனர். ஒரு விடயம் சார்ந்து மக்கள் எவ்வாறான தகவல்களைப் பெறுகிறார்களோ

மேலும்...
விபச்சார ஊடகங்கள் போலிச் செய்திகளைப் பரப்புகின்றன: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் குற்றச்சாட்டு

விபச்சார ஊடகங்கள் போலிச் செய்திகளைப் பரப்புகின்றன: ஐக்கிய மக்கள் சக்தி செயலாளர் குற்றச்சாட்டு 0

🕔4.Oct 2021

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி தொடர்பில் போலியான செய்திகளை விபச்சார ஊடகங்கள் பரப்பி வருவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று (04) குற்றஞ்சாட்டியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி பிரிந்துவிட்டதாக கூறி, மக்களை தவறாக வழிநடத்த சில ஊடகங்கள் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி ஐந்தாகப் பிரிந்ததாகக் கூறி வெளியிடப்பட்ட

மேலும்...
இஷாலினி விவகாரம்: ஊடகங்களுக்கு விசாரணை விடயங்களைத் தெரியப்படுத்துவதைத் தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

இஷாலினி விவகாரம்: ஊடகங்களுக்கு விசாரணை விடயங்களைத் தெரியப்படுத்துவதைத் தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Aug 2021

– எம்.எப்.எம். பஸீர் – இஷாலினி விவகாரத்தில் நடத்தப்படும் விசாரணைகளில் உறுதியான நிலைப்பாடுகளுக்கு வருவதற்கு முன்பதாகவே, பொலிஸார் கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து தடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிவான் இன்று (09ஆம் திகதி) உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஏனைய விசாரணை அதிகாரிகளும் நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைக்கும் முன்னரேயே, விசாரணைகளுக்கு உட்பட வேண்டிய மிக ரகசிய

மேலும்...
பதிவு செய்யப்படாத ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் குறித்து, முறைப்பாடு செய்யவுள்ளோம்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர்

பதிவு செய்யப்படாத ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் குறித்து, முறைப்பாடு செய்யவுள்ளோம்: கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் 0

🕔12.Apr 2020

– பாறுக் ஷிஹான் – கொரோனா வைரஸ் தொடர்பாக   பொய்யான செய்திகள் வதந்திகளை சமூக ஊடகங்களில்  பரப்புபவர்களுக்கு எதிராக எங்களால் மிக விரைவில் ஜனாதிபதியின் செயலகப் பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட இருக்கிறது  என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு. சுகுணன் தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர்

மேலும்...
கொலைத் திட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் பேசக் கூடாது: நாமலுக்கு நீதிமன்றம் தடை

கொலைத் திட்டம் தொடர்பில் ஊடகங்களிடம் பேசக் கூடாது: நாமலுக்கு நீதிமன்றம் தடை 0

🕔5.Jan 2019

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட பிரமுகர்களைக் கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டதாகக் கூறப்படும் சதி தொடர்பில், ஊடகங்களுக்கு நாமல் குமார கருத்துக்களை வெளியிடக் கூடாது என, கொழும்பு – கோட்டே நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிவான் ரங்க திசாநாயக்கவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, இந்த

மேலும்...
ஊடக மாபியாக்களின் ஆபத்திலிருந்து முஸ்லிம்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அத்துறையில் நாம் உயர்வடைய வேண்டும் : அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

ஊடக மாபியாக்களின் ஆபத்திலிருந்து முஸ்லிம்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால், அத்துறையில் நாம் உயர்வடைய வேண்டும் : அமைச்சர் றிசாத் பதியுத்தீன் 0

🕔20.Jan 2017

– சுஐப். எம். காசிம் – ஊடக தர்மத்துக்கும், ஊடக நெறிமுறைகளுக்கும் மாற்றமாக சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் சில தனியார் ஊடகங்கள்  செயற்பட்டுவருகின்றன என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியின் பரிசளிப்பு விழா மருதானை டவர் மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். பாடசாலை

மேலும்...
ஊடகங்கள் எனது கருத்தை திரிவுபடுத்தி விட்டன:  நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர்

ஊடகங்கள் எனது கருத்தை திரிவுபடுத்தி விட்டன: நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் 0

🕔20.Jan 2017

நாடாளுமன்றத்தில், ஓராண்டுக்கு முன்பிருந்தே தான் சுயாதீனமாக இயங்கி வருவதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு – தான் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்; “கடந்த ஓராண்டு காலமாகவே நான் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக இயங்கி வருகின்றேன். சுயாதீனமாக இயங்கி வருகின்ற போதிலும் அரசாங்கத்தை விட்டு

மேலும்...
ஊடகங்களுக்கு எதிராக, தாக்குதல் தொடுப்பேன்: பிரதமர் ரணில் சபையில் தெரிவிப்பு

ஊடகங்களுக்கு எதிராக, தாக்குதல் தொடுப்பேன்: பிரதமர் ரணில் சபையில் தெரிவிப்பு 0

🕔28.Nov 2016

ஊடகங்கள் எனக்கு எதிராக தாக்குதல் தொடுத்தால், நானும் ஊடகங்களுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். பகிரங்க விமர்சனம் மூலம் மாத்திரமே, அந்த தாக்குதலை  நான் தொடுப்பேன் என்றும் அவர் கூறினார். ஊடகத்துறை அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஜே.வி.பி. தலைவருமான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்