வீதி நிர்மாண மோசடி: அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளருக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம் 0
– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்ட அராசங்க அதிபரின் உத்தரவுக்கிணங்க, அவர் நியமித்த விசேட அதிகாரி இந்த விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு கடந்த வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதே செயலகத்துக்கு வருகை தந்து அங்கு விசாரணைகளை