Back to homepage

Tag "உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்"

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி  முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் கைது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை வெளியீடு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் கைது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை வெளியீடு 0

🕔13.Mar 2021

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தனது அதிருப்தியையும் கவலையையும் தெரிவிக்கின்றது. அந்த அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில்; 1954ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி> ஒரு யாப்பின் அடிப்படையில்

மேலும்...
ஹஜ்ஜுல் அக்பர் நிபந்தனைப் பிணையில் விடுவிப்பு

ஹஜ்ஜுல் அக்பர் நிபந்தனைப் பிணையில் விடுவிப்பு 0

🕔27.Sep 2019

ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினருமான உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் நிபந்தனை பிணையில் விடுத்து கொழும்பு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார். ஈஸ்டர் தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களுக்கு  உதவி ஒத்தாசை வழங்கியமை உள்ளிட்ட பிரதான மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ், சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட ஜமாத்தே இஸ்லாமி

மேலும்...
உஸ்தாத் ரஷீத் கைது; அடிப்படையற்ற குற்றச்சாட்டின் கீழானது: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவிப்பு

உஸ்தாத் ரஷீத் கைது; அடிப்படையற்ற குற்றச்சாட்டின் கீழானது: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவிப்பு 0

🕔25.Aug 2019

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், எந்தகைய அடிப்படைகளுமற்ற குற்றச்சாட்டிடின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில், ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் கைது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால்

மேலும்...
உலகில் அல்லலுறுவோர் அனைவருக்கும், விடுதலை வேண்டி பிரார்த்திப்போம்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்

உலகில் அல்லலுறுவோர் அனைவருக்கும், விடுதலை வேண்டி பிரார்த்திப்போம்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர் 0

🕔18.Jul 2015

நாடும் சமூகமும் சிறப்புடன் செழித்தோங்குவதற்காகவும், உலகில் துன்பப்படுவோர் அல்லலுறுவோர் அனைவருக்கும் – விடுதலை கிடைப்பதற்காகவும் இந்நாளில் இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் என்று, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர், உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.அதேவேளை, எமது முன்மாதிரிகள் – நற்குணங்கள் என்பவற்றால், மனித சமூகத்திற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக விளங்குவோம் எனவும் அவருடைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்