Back to homepage

Tag "உள்ளூராட்சி தேர்தல்"

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை  நிராகரிக்குமாறு கோரிக்கை

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை நிராகரிக்குமாறு கோரிக்கை 0

🕔26.Jul 2023

உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 9ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, தேசிய மக்கள் சக்தி மற்றும் பஃப்ரல் அமைப்பு என்பன மனுக்களை தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள் இன்று

மேலும்...
நிதியை ஏதேனும் தரப்பினர் வழங்கினால், தேர்தலை நடத்த தயாரா: பிரதமரிடம் பஃப்ரல் அமைப்பு கேள்வி

நிதியை ஏதேனும் தரப்பினர் வழங்கினால், தேர்தலை நடத்த தயாரா: பிரதமரிடம் பஃப்ரல் அமைப்பு கேள்வி 0

🕔18.Mar 2023

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பிரதான தடையாக அரசாங்கம் கூறுகின்ற நிதி நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதற்கு ஏதேனும் ஒரு தரப்பினர் தயாராக இருந்தால், தேர்தலை நடத்துவதற்கு தயாரா? என சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கைக்குழுவான (பஃப்ரல்) அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது. . சட்டரீதியான காரணங்களை முன்வைக்காமல், உள்ளூராட்சித் தேர்தலை காலவரையறையின்றி ஒத்திவைக்க அரசாங்கம்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔14.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 09ஆம் திகதி நடத்தப்படாமையால், அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றில் இன்று (14) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் செயலாளர், விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர்

மேலும்...
தேர்தல் திகதியை நிர்ணயித்து வர்த்தமானி வெளியானது

தேர்தல் திகதியை நிர்ணயித்து வர்த்தமானி வெளியானது 0

🕔10.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 25.04.2023 அன்று நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்து வர்ததமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களின்படி, ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரிகளாலும் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 2322/28 முதல் 2322/52 வரையிலான சிறப்பு வர்த்தமானி மூலம் ஒவ்வொரு தேர்தல் நடத்தும் அதிகாரியும் மேற்படி தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு 0

🕔8.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை, எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த முன்மொழியப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி, மிக பொருத்தமானதாக இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔4.Mar 2023

உள்ளூராட்சி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து வைத்துள்ளமையை தவிர்க்குமாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை தாம் மதிப்பதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார். கித்துல்கல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “நீதிமன்ற தீர்ப்பை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அது அனைவரினதும் பொறுப்பாகும். அதன்படி,

மேலும்...
தேர்தலுக்கு நிதியொதுக்காமை, அடிப்படை உரிமை மீறல் என தீர்பளிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு

தேர்தலுக்கு நிதியொதுக்காமை, அடிப்படை உரிமை மீறல் என தீர்பளிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க திகதி குறிப்பு 0

🕔27.Feb 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி வழங்காததன் மூலம், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார

மேலும்...
ரணிலின் மூளை குறித்து, நாடாளுமன்றில் அவரிடமே கருத்துக்  கூறிய சாணக்கியன்

ரணிலின் மூளை குறித்து, நாடாளுமன்றில் அவரிடமே கருத்துக் கூறிய சாணக்கியன் 0

🕔23.Feb 2023

உள்ளூராட்சி தேர்தல் போல் – எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (வியாழக்கிழமை) ஜனாதிபதியிடம் இந்தக் கேள்வியைத் தொடுத்தார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “எனக்கு தெரியும் உங்களுக்கு பெரிய

மேலும்...
“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது”

“தேர்தல் பணிகளுக்கான வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் கிடையாது” 0

🕔22.Feb 2023

தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. “தேர்தல் தொடர்பான பணிகளுக்காக, மொத்தமாக தலா 30 ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளை கொண்ட இரண்டு கப்பல்கள் தேவைப்படலாம். இந்த நோக்கத்துக்காக திறைசேரி சுமார் 100 முதல் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க வேண்டும்.

மேலும்...
உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்கக் கோரி, நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் அனுப்ப தீர்மானம்

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை வழங்கக் கோரி, நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் அனுப்ப தீர்மானம் 0

🕔15.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை வழங்குமாறு கோரி, இன்றைய தினம் நிதியமைச்சுக்கு மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்ப எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனைக் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு 300 மில்லியன் ரூபா அவசியம் என, முன்னர் நிதியமைச்சுக்கு அறிவித்தாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இதுவரை

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔14.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு – கால வரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுகள் அச்சிடுவதற்கு தேவையான பணம் கிடைக்காமையால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 22, 23, 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தேர்தலை நடத்த போதியளவு பணம் இல்லை: ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல தெரிவிப்பு

தேர்தலை நடத்த போதியளவு பணம் இல்லை: ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔14.Feb 2023

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு போதியளவு பணமில்லை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (14) நடைபெற்ற போது – அவர் இதனைக் கூறியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கு போதியளவு பணம் உண்டா என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் தான் கேட்டதாகவும், அதற்கு போதியளவு பணமில்லை

மேலும்...
தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை

தேர்தல் செலவுக்கு 770 மில்லியன் ரூபாவை வழங்குமாறு நிதியமைச்சிடம் ஆணைக்குழு கோரிக்கை 0

🕔5.Feb 2023

நிதி அமைச்சகத்திடம் 770 மில்லியன் ரூபாவை தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பெப்ரவரி மாத செலவின் பொருட்டு இந்தத் தொகை கோரப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, எழுத்துமூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கான அடிப்படைச் செலவினங்களைச் சமாளிப்பதற்காக, இந்த மாதத்துக்கு 770

மேலும்...
உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தல்: தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு 0

🕔3.Feb 2023

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எதிர்வரும் 22, 23 மற்றும் 24 ஆகிய தினங்களில் தபால் மூலமாக வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதியன்று உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. இதற்கிடையில் உள்ளூராட்சி தேர்தலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்