பிரதமர் நாடாளுமன்றில் பொய் கூறியுள்ளார்: ஆர்.ரி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவிப்பு 0
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் தொடர்பில் அனைத்து அரசாங்க அதிபர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்னே அனுப்பிய சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து, பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றில் பொய் கூறியதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று (07) குற்றம் சுமத்தியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளிடமிருந்து கட்டுப்பணத்தை ஏற்க