Back to homepage

Tag "உள்ளுராட்சி மன்றங்கள்"

மாடுகள் அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு

மாடுகள் அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்ளுராட்சி மன்றங்களுக்கு அறிவிப்பு 0

🕔18.Jul 2021

மாடுகளை அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு அமைய செயல்படுமாறு, உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான 04 சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அவர்

மேலும்...
முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக, மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்

முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக, மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் 0

🕔13.Jun 2019

முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், அது மிகவும் கண்டனத்துக்கு உரியது என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலை அடுத்து நாட்டில் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை காரணமாக வைத்து, நாட்டின் சில பாகங்களில் பொது இடங்களிலே முஸ்லிம் வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க சில உள்ளுராட்சி சபைகள் தடைவிதித்திருப்பதாக தமக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்