Back to homepage

Tag "உள்ளுராட்சி சபைத் தேர்தல்"

ஜனவரி 27இல் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

ஜனவரி 27இல் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு 0

🕔24.Oct 2017

– அஹமட் – உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்று, அடுத்த வாரம் வெளியிடப்படும் என, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் சில மணி நேரத்துக்கு முன்னதாக

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல்; உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், திங்கள் கையொப்பமிடப்படும்

உள்ளுராட்சித் தேர்தல்; உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், திங்கள் கையொப்பமிடப்படும் 0

🕔14.Oct 2017

புதிய சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை தெரியப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். புதிய சட்டத்தின் கீழ் உள்ளுராட்சி சபைகளுக்கு வட்டார முறைமையின் அடிப்படையில் 60 வீதமான உறுப்பினர்களும், விகிதாசார முறைமையின் கீழ் 40 வீதமான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர்

மேலும்...
சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில், ஐ.தே.க.வில் போட்டியிட ஹக்கீம் முடிவு; மு.கா.வில் குதித்து மூக்குடைபட முடியாது எனவும் தெரிவிப்பு

சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில், ஐ.தே.க.வில் போட்டியிட ஹக்கீம் முடிவு; மு.கா.வில் குதித்து மூக்குடைபட முடியாது எனவும் தெரிவிப்பு 0

🕔14.Oct 2017

– முன்ஸிப் அஹமட் – எதிர்வரும் உள்ளாட்சி சபைத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை தவிர்ந்த உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனது மரச்சின்னத்தில் போட்டியிடும் என்றும், ஆனால் சம்மாந்துறையில் ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடும் எனவும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மு.கா. தலைவர் ஹக்கீமுக்கும் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு

மேலும்...
எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவிப்பு

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்: அமைச்சர் பைசர் முஸ்தபா அறிவிப்பு 0

🕔15.Dec 2016

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடைபெறும் என்று, உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்; எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் தேர்தல் நடத்தப்படும்

மேலும்...
ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; புதிய முறைமையின் கீழ் நடைபெறும்: பைசர் முஸ்தபா

ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளுராட்சித் தேர்தல்; புதிய முறைமையின் கீழ் நடைபெறும்: பைசர் முஸ்தபா 0

🕔19.Aug 2016

உள்ளூராட்சி சபை தேர்தல்கள் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்படும் என்று உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் இதனக் கூறியுள்ளார். இந்த வருடத்துக்குள் உள்ளூராட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்று, தான் எண்ணியபோதும், ஜனாதிபதி, 2017 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதனை நடத்துமாறு பணித்துள்ளார் என்று அவர்

மேலும்...
சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள்

சிதறக் காத்திருக்கும் நம்பிக்கைகள் 0

🕔9.Mar 2016

நாட்டில் விரைவாக தேர்தலொன்று இடம்பெறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், அது எப்போது என்பதைத்தான் அனுமானிக்க முடியவில்லை. அப்படி தேர்தலொன்று நடைபெற்றால் அது உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்கும். ஏற்கனவே, பல உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலங்கள் முடிந்து விட்டதால், அவை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மிகுதியாக உள்ள சபைகளின் பதவிக்காலங்களும் இந்த மாதம் 31ஆம்

மேலும்...
உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த

உள்ளுராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால்: மாற்று வழி கூறுகிறார் மஹிந்த 0

🕔17.Jan 2016

உள்ளுராட்சி சபைத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமானால், கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை முன்பு இருந்தவர்களிடம் வழங்கி, மீளவும் இயங்கச் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கும், வடமேல் மாகாண உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை, நேற்று சனிக்கிழமை வடமேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் டீ. பீ. ஹேரத்தின் வாரியபொல இல்லத்தில் இடம்பெற்றது. இதனையடுத்து  ஊடகங்களுக்கு

மேலும்...
எல்லை நிர்ணயம் முன்னதாக நிறைவுபெற்றால், ஜுலையில் தேர்தல்; பைசர் முஸ்தபா

எல்லை நிர்ணயம் முன்னதாக நிறைவுபெற்றால், ஜுலையில் தேர்தல்; பைசர் முஸ்தபா 0

🕔8.Jan 2016

எல்லை நிர்ணய நடவடிக்கைகள் எதிர்வரும் ஜுலை மாத்திற்கு முன்னர் நிறைவு பெறுமாயின், ஜுலை மாதத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்த முடியும் என்று உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.ஆறு மாத்திற்குள் எல்லை நிர்ணய செயற்பாடுகளை நிறைவுக்கு கொண்டுவருமாறு ஜனாதிபதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்