Back to homepage

Tag "உலக சுகாதார ஸ்தாபனம்"

காஸாவில் குண்டுத் தாக்குதல்களால் இறந்தவர்களை விடவும் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம்:  WHO எச்சரிக்கை

காஸாவில் குண்டுத் தாக்குதல்களால் இறந்தவர்களை விடவும் அதிகமானோர் உயிரிழக்கும் அபாயம்: WHO எச்சரிக்கை 0

🕔28.Nov 2023

காஸாவில் சுகாதார அமைப்பை சரி செய்யாவிட்டால், குண்டுத் தாக்குதல்களால் அங்கு ஏற்பட்ட மரணங்களை விடவும் அதிகமான உயிரிழப்பு – நோயால் ஏற்படக் கூடும் என, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரித்துள்ளது. இது இவ்வாறிருக்க கட்டார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனங்களின் தலைவர்கள் தோஹா சென்றதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

மேலும்...
காஸாவிலுள்ள அல் – ஷிபா வைத்தியசாலையுடனான தொடர்பாடல் இழப்பு; 37 குறைமாதக் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான நோயாளர் நிலை மோசம்: உலக சுகாதார ஸ்தாபனம் கவலை

காஸாவிலுள்ள அல் – ஷிபா வைத்தியசாலையுடனான தொடர்பாடல் இழப்பு; 37 குறைமாதக் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான நோயாளர் நிலை மோசம்: உலக சுகாதார ஸ்தாபனம் கவலை 0

🕔12.Nov 2023

காஸாவில் உள்ள மிகப்பெரிய வைத்தியசாலையான அல் – ஷிஃபாவுடன் தொடர்பாடலை இழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. வைத்தியசாலையைச் சுற்றி இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதால், காஸா நகரம் மற்றும் வடக்கு காசாவில் உள்ள பல வைத்தியசாலைகள் ‘நேரடியாக’ பாதிக்கப்பட்டுள்ளன என்று, ஐ.நா கூறியுள்ளது. வைத்தியசாலைகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அல்-ஷிஃபா மருத்துவமனையில் 37 குறைமாத குழந்தைகள் உட்பட

மேலும்...
நாட்டில் மீண்டும் மலேரியா: 2012க்கு பிறகு முதல் நபர் அடையாளம் காணப்பட்டார்

நாட்டில் மீண்டும் மலேரியா: 2012க்கு பிறகு முதல் நபர் அடையாளம் காணப்பட்டார் 0

🕔2.Dec 2021

மலேரியா நோயாளர் ஒருவர் காலி – நெலுவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார். கடந்த 27 ஆம் திகதி அவசர சுகயீனம் காரணமாக அவர், உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்போது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்

மேலும்...
கொரோனா; மூன்றாவது தடுப்பூசி வேண்டாம்: உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள்

கொரோனா; மூன்றாவது தடுப்பூசி வேண்டாம்: உலக சுகாதார ஸ்தாபனம் வேண்டுகோள் 0

🕔5.Aug 2021

இரண்டு முறை கொரோனா தடுப்பூசிகளை செலுத்துதலுக்கு மேலதிகமாக மூன்றாவது தடவையாக தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் இறுதி வரை நிறுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேஸஸ் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த செயற்பாடு மூலம் ஒவ்வொரு நாட்டிலும் 10 சதவீதமானோருக்கு கொரோனா தடுப்பூசிகளை

மேலும்...
கொரோனா மரணங்கள்; 10 சத வீதத்தால் குறைவு: உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு

கொரோனா மரணங்கள்; 10 சத வீதத்தால் குறைவு: உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு 0

🕔17.Feb 2021

உலகளவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 10 சத வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தினுள் உலகம் முழுவதிலும் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது. மேலும் புதிதாக பதிவாகும் தொற்றாளர்கள் எண்ணிக்கை 16 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். அவர் மேலும்

மேலும்...
கொவிட்: ஃபைசர் தடுப்பு மருந்தினை அவசர காலத்துக்கு பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி

கொவிட்: ஃபைசர் தடுப்பு மருந்தினை அவசர காலத்துக்கு பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி 0

🕔1.Jan 2021

கொவிட் 19 வைரசுக்கு எதிரான ஃபைசர் மற்றும் பயோ என் டெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்தினைஅவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்திக் கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி அளித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொவிட் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பின் உலகம் முழுவதும் பாதிப்புகள் பரவின. இவற்றில் அமெரிக்கா

மேலும்...
உலகில் இல்லாத ஒன்றை நாம் கேட்கவில்லை: கொரோனா உடல்களை அடக்கம் செய்வது குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து

உலகில் இல்லாத ஒன்றை நாம் கேட்கவில்லை: கொரோனா உடல்களை அடக்கம் செய்வது குறித்து நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து 0

🕔31.Dec 2020

காெரானாவில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதால் அதன் மூலம் வைரஸ் பரவுவதை விஞ்ஞான ரீதியின் உறுதிப்படுத்தினால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் நிலைப்பாட்டிலேயே நானும் இருப்பேன் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஆனால் தகனம் செய்யவேண்டும் என தெரிவிப்பவர்களின் கருத்தில் எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லை. அவர்கள் எடுத்த தீர்மானத்தை கைவிடமுடியாத பிரச்சினையாகவே இருக்கின்றது எனவும்

மேலும்...
கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு 02 மில்லியன் யூரோ உதவி

கொரோனாவை கட்டுப்படுத்த இலங்கைக்கு 02 மில்லியன் யூரோ உதவி 0

🕔17.Dec 2020

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான கிளையானது ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 02 மில்லியன் யூரோ (இலங்கைப் பெறுமதியில் சுமார் 457 மில்லியன் ரூபா) பெறுமதியான நிதி உதவியை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இலங்கையில் கொவிட்-19 இன் பாதிப்பை குறைப்பதற்கான அவசர செயல்பாடுகளுக்காக இந்த நிதியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொவிட்-19 நோயாளர்களின் பராமரிப்பை மேம்படுத்துதல் மற்றும் தொற்றுநோயைத் தடுத்தல்

மேலும்...
‘மாஸ்க்’ தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது

‘மாஸ்க்’ தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது 0

🕔6.Jun 2020

கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க – பொது இடங்களில் மக்கள் கூடும்போது மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. மாஸ்க் அணிவதால் கொரோனா வைரஸ் பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் முன்பு கூறியிருந்த நிலையில், தனது நிலைப்பாட்டை தற்போது மாற்றியுள்ளது. தொற்றைப் பரப்பக்கூடிய நுண்ணிய

மேலும்...
இரண்டாவது தடவை கொரோனா தாக்காது என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் இல்லை: உலக சுகாதார ஸ்தாபனம்

இரண்டாவது தடவை கொரோனா தாக்காது என்பதற்கு, எந்தவித உத்தரவாதமும் இல்லை: உலக சுகாதார ஸ்தாபனம் 0

🕔25.Apr 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடைந்த பின்னர், மீண்டும் அந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை என்று, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி மீண்டவர்களின் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பொருட்கள் (antibodies) உண்டாகும் என்பதற்கும், அவர்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்குள்ளாக

மேலும்...
உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக அமைச்சர் ராஜித தெரிவு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக அமைச்சர் ராஜித தெரிவு 0

🕔28.May 2018

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக இன்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டார். இதற்கிணங்க, உலக சுகாதார ஸ்தாபனத்தின் உப தலைவராக ஒரு வருட காலத்துக்கு அமைச்சர் ராஜித கடமையாற்றவுள்ளார். சுவிட்ஸர்லாந்தின் ஜெனீவா நகரில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70 வது பொதுக்கூட்டம் இடம்பெற்றபோது, அமைச்சர் ராஜித சேனாரத்ன இப்பதவிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்