Back to homepage

Tag "உலக சுகாதார நிறுவனம்"

இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல்

இறக்குமதி செய்த பிஃபைசர் (Pfizer) கொரோனா தடுப்பூசிகளில் 87 வீதமானவை அழிப்பு: அமைச்சர் கெஹலிய தகவல் 0

🕔25.Sep 2023

கொரோனா நோய்த்தடுப்புக்காக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிஃபைசர் (Pfizer) தடுப்பூசிகளில் 13 வீதமானவை மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவை காலாவதியான திகதிக்குப் பின்னர் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருக்கும் போது – கொவிட் நோய்த்தடுப்பு ஊசி போடுவது பக்கவிளைவுகளால் பிற நோய்களை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து, நோய்த்தடுப்பு திட்டத்தில்

மேலும்...
டெங்கு பாதிப்பு சர்வதேச ரீதியாக அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

டெங்கு பாதிப்பு சர்வதேச ரீதியாக அதிகரிப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை 0

🕔22.Jul 2023

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாகும் என, உலக சுகாதார நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக, நுளம்புகள் பரவுவதாகவும், அதனால் டெங்கு விகிதம் உலகளவில் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், 2000ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, 4.2 மில்லியனாக டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும்

மேலும்...
மரணம் கடுமையாக அதிகரிக்கலாம்; உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை: உயிர் காப்பதற்கான பரிந்துரையும் வெளியீடு

மரணம் கடுமையாக அதிகரிக்கலாம்; உலக சுகாதார நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை: உயிர் காப்பதற்கான பரிந்துரையும் வெளியீடு 0

🕔14.Aug 2021

நாட்டில் கொரோனா தொற்று மற்றும் மரண எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல்களைச் சுட்டிக்காட்டி, உலக சுகாதார நிறுவன (WHO) நிபுணர் குழு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்பாராத அளவில் சுகாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதோடு, மக்களுக்கு அவசியமான சுகாதார சேவையின் இயலுமை குறைந்து கொண்டு செல்வதையும் அவர்கள் சுட்டிக்

மேலும்...
கொரோனா தடுப்பூசி உலக மக்களைச் சென்றடைய இரண்டரை வருடங்களாகும்

கொரோனா தடுப்பூசி உலக மக்களைச் சென்றடைய இரண்டரை வருடங்களாகும் 0

🕔13.May 2020

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி – உலக மக்களை சென்றடைய இரண்டரை வருடங்கள் ஆகும் என கொரோனா வைரஸுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார். “பாதுகாப்பான மற்றும் நன்கு பலன் தரக்கூடிய தடுப்பூசியை உருவாக்கக் குறைந்தது பதினெட்டு மாதங்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. பின்னர் அதை அதிகளவில் உற்பத்தி செய்து, 7.8

மேலும்...
உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்த ட்ரம்ப் உத்தரவு; முக்கியஸ்தர்கள்  விமர்சனம்

உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்த ட்ரம்ப் உத்தரவு; முக்கியஸ்தர்கள் விமர்சனம் 0

🕔15.Apr 2020

உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதியை நிறுத்திட தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியிலிருந்து உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். முதலில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்