Back to homepage

Tag "உயிர்த்த ஞாயிறு"

சஹ்ரான் தரப்புடன் ‘சொனிக் சொனிக்’ எனும் பெயரில் தொடர்பிலிருந்த உளவுச் சேவை அதிகாரி: கூடுதல் தகவல் வெளியானது

சஹ்ரான் தரப்புடன் ‘சொனிக் சொனிக்’ எனும் பெயரில் தொடர்பிலிருந்த உளவுச் சேவை அதிகாரி: கூடுதல் தகவல் வெளியானது 0

🕔21.Feb 2022

– எம்.எப்.எம். பஸீர் – உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், பிரதான தற்கொலை குண்டுதாரியான சஹ்ரான் ஹாஷிமின் மிக நெருங்கிய சகாவான ‘ குட்டி சஹ்ரான்’ அல்லது மாத்தளை சஹ்ரானுடன் அரச உளவுச் சேவையின் அதிகாரி ஒருவர் மிக நெருக்கமான தொடர்பில் இருந்தமை வெளிப்பட்டிருந்தது. ‘

மேலும்...
தலை நிமிரும் உண்மைகள்

தலை நிமிரும் உண்மைகள் 0

🕔25.Jun 2019

– அப்துல் ரஹ்மான் – உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களையும் வீண் பழிகளையும் அவரது அரசியல் எதிரிகளும், இனவாதிகளும், கடும்போக்காளர்களும் முன்னெடுத்து வந்த போதும், பொலிஸ் விசாரணையின் மூலம்  இந்த பயங்கரவாதத்துடன்  அவருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லையென பொலிஸ்

மேலும்...
விவரம்தான் கேட்டேன், விடுவிக்கச் சொல்லவில்லை; ராணுவத் தளபதியின் கூற்றை மறுக்கிறார் அமைச்சர் றிசாட்

விவரம்தான் கேட்டேன், விடுவிக்கச் சொல்லவில்லை; ராணுவத் தளபதியின் கூற்றை மறுக்கிறார் அமைச்சர் றிசாட் 0

🕔17.May 2019

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் – உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு ராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்காவிடம் எந்தக் கோரிக்கையையும் நான் முவைக்கவில்லை என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இருப்பினும் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்து கொள்வதற்காக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்