Back to homepage

Tag "உயிரிழப்பு"

கார் பந்தயத்தில் விபத்து; 07 பேர் பலி, 04 பேர் கவலைக்கிடம்: தியத்தலாவையில் துயரம்

கார் பந்தயத்தில் விபத்து; 07 பேர் பலி, 04 பேர் கவலைக்கிடம்: தியத்தலாவையில் துயரம் 0

🕔21.Apr 2024

கார் பந்தயமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தியத்தலாவையில் இடம்பெற்ற ‘Fox Hill Super Cross 2024’ எனும் கார் பந்தயத்திலேயே இந்த துயரம் ஏற்பட்டுள்ளது. பந்தயத்தில் ஓடிய கார், பாதையை விட்டு விலகி – ஆட்களை

மேலும்...
போர் நிறுத்தம் அமுலாகவுள்ள நிலையில், காஸாவின் இழப்புகள் தொடர்பில் அறிவிப்பு

போர் நிறுத்தம் அமுலாகவுள்ள நிலையில், காஸாவின் இழப்புகள் தொடர்பில் அறிவிப்பு 0

🕔24.Nov 2023

காஸாவில் நான்கு நாள் போர் நிறுத்தம் இன்று (24) காலை 7.00 மணிக்கு அமுலுக்கு வரவுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் அழிவுகள் தொடர்பில் காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 14,854 க்கும் அதிகமானோர் காஸாவில் உயிரிழந்துள்ள நிலையில், 3600 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் 15 லட்சம் போர்

மேலும்...
காஸா உயிரிழப்புகள் 10 ஆயிரத்தை தொடுகிறது: இஸ்ரேலில் பணிபுரிந்த பலஸ்தீனர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்

காஸா உயிரிழப்புகள் 10 ஆயிரத்தை தொடுகிறது: இஸ்ரேலில் பணிபுரிந்த பலஸ்தீனர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் 0

🕔3.Nov 2023

இஸ்ரேலில் பணிபுரிந்த காஸாவைச் சேர்ந்த 3,000 பலஸ்தீனர்கள் போர் தொடங்கியதையடுத்து, சொந்த இடங்களுக்கு திரும்புமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளர்.. ஒக்டோபர் 7 க்குப் பிறகு பெருளவான கைதுகள் மற்றும் பிரச்சாரத்தின் மத்தியில் இவர்களில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதாகவும் நம்பப்படுகிறது. இது இவ்வாறிருக்க காஸா நகரை சுற்றி வளைத்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ள நிலையில், காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து

மேலும்...
மஹியங்கனை விபத்து; பலியானோர் 03 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; இரட்டைக் குழந்தைகளும் அடங்குவர்

மஹியங்கனை விபத்து; பலியானோர் 03 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; இரட்டைக் குழந்தைகளும் அடங்குவர் 0

🕔17.Apr 2019

– க. கிஷாந்தன் – மஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரும் 03 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய போதே, இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. மஹியங்கனையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 06 பேர் படுங்காயங்களுக்குள்ளாகினர். திருகோணமலையில்

மேலும்...
பஸ் – வேன் மோதியதில் 10 பேர் பலி; மஹியங்கனையில் சம்பவம்

பஸ் – வேன் மோதியதில் 10 பேர் பலி; மஹியங்கனையில் சம்பவம் 0

🕔17.Apr 2019

மஹியங்கனை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில், தேசிய பாடசாலைக்கு முன்பாக இந்த விபத்து அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.தனியார் பஸ் வண்டியும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த, இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

மேலும்...
மரத்திலிருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு

மரத்திலிருந்து வீழ்ந்தவர் உயிரிழப்பு 0

🕔15.Aug 2017

– க. கிஷாந்தன் –டொரிங்டன் தோட்டம் மோர்ஷன் பிரிவில் சவுக்கு மரத்தில் இருந்து தவறிவீழ்ந்த ஒருவர் உயிரிழந்தார்.  இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 42 வயதுடைய 04 பிள்ளைகளின் தந்தையான எம். ஜெயரட்ணம் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் தனது மரக்கறி தோட்டத்துக்கு பாதுகாப்பு வேலி அமைக்க மரக்குற்றிகளை

மேலும்...
அனர்த்தத்தில் பலியானோர் தொகை 208ஆக அதிகரிப்பு

அனர்த்தத்தில் பலியானோர் தொகை 208ஆக அதிகரிப்பு 0

🕔2.Jun 2017

இயற்கை  அனர்த்தம் காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 வரை அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதேவேளை 92 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்த நிலையம் கூறியுள்ளது. மேலும் 72 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 75  ஆயிரத்து 516 குடும்பங்களைச் சேர்ந்த 06 லட்சத்து 77 ஆயிரத்து 241 பேர் வௌ்ளம்

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் மரணம்

மஹிந்த ராஜபக்ஷவின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இருவர் மரணம் 0

🕔1.May 2017

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட வருகை தந்திருந்த இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் நிவிதிகல பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் என்றும், கண்டியைச் சேர்ந்த 80 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிக வெப்பம் காரணமாகவே இவர்கள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒன்றிணைந்த எதிரணியின் மேதின

மேலும்...
திருவிழாவில் குழு மோதல்; ஒருவர் பலி, நால்வர் படுகாயம்

திருவிழாவில் குழு மோதல்; ஒருவர் பலி, நால்வர் படுகாயம் 0

🕔19.Apr 2017

– க. கிஷாந்தன் – இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் கத்தி குத்துக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே பலியானார். இச்சம்பவம் ஹட்டன் குடாஓயா தோட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது. இதன்போது படு காயமடைந்த நால்வர், டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தையான 28

மேலும்...
காற்று மாசடைதல்: வருடாந்தம் 55 லட்சம் பேர் பலி

காற்று மாசடைதல்: வருடாந்தம் 55 லட்சம் பேர் பலி 0

🕔14.Feb 2016

காற்று மாசடைவதன் காரணமாக, உலகம் முழுவதும் வருடாந்தம் சராசரியாக 55 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக வொஷிங்டனில் உள்ள அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்க சங்கம் (AAAS) தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் அதிகரித்து வரும் காற்று மாசு குறித்து இந்தியா, சீனா, கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வொஷிங்டனில் உள்ள அறிவியல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்