Back to homepage

Tag "உயர் பீடம்"

உயர் பீடத்தைக் கூட்டி ஆடும், மு.கா. தலைவரின் நாடகம்: மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

உயர் பீடத்தைக் கூட்டி ஆடும், மு.கா. தலைவரின் நாடகம்: மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன? 0

🕔22.Jul 2019

– மரைக்கார் – முஸ்லிம்களின் பிரச்சிகள் தீர்க்கப்படாத வரை, தமது பதவிகளை ராஜிநாமா செய்த முஸ்லிம் காங்கிரஸின் அமைச்சர்கள் எவரும் மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுக்கக் கூடாது என்று, அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது. மு.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம்,

மேலும்...
கடக்க வேண்டிய காட்டுத் தீ

கடக்க வேண்டிய காட்டுத் தீ 0

🕔14.Feb 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –எக்கச்சக்கமான பிரச்சினைகளுக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்து முடிந்திருக்கிறது. அந்தக் கட்சியின் தவிசாளராகப் பதவி வகித்த பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகமாகவிருந்த எம்.ரி. ஹசன் அலி ஆகியோர் மாநாட்டில் இல்லை.  ஏற்கெனவே, தவிசாளர் பதவியிலிருந்து பஷீர் சேகுதாவூத் இடைநிறுத்தப்பட்டுள்ளமையினால்,

மேலும்...
முஸ்லிம் காங்கிரசும், போருக்கிடையிலான பேராளர் மாநாடும்

முஸ்லிம் காங்கிரசும், போருக்கிடையிலான பேராளர் மாநாடும் 0

🕔11.Feb 2017

உட்கட்சி பிரச்சினைகளைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் தருணமொன்றில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் பேராளர் மாநாட்டை நாளை ஞாயிற்றுக்கிழமை நடத்துகிறது. மு.காங்கிரசின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்ட நிருவாகப் பதவிக்குரியவர்களைத் தெரிவு செய்து, அதற்கான அங்கீகாரத்தினை பேராளர் மாநாட்டில்தான் பெறவேண்டும். இன்று சனிக்கிழமை, மு.கா.வின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில்தான் மு.கா.வின் நிருவாகத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்