Back to homepage

Tag "உயர்பீட உறுப்பினர்கள்"

மு.கா. தலைவர்: பயப்புடுறியா குமாரு?

மு.கா. தலைவர்: பயப்புடுறியா குமாரு? 0

🕔31.Oct 2018

– அஹமட் – அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் கூடி, தற்போதைய நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கே தமது கட்சி ஆதரவு வழங்குவதென தீர்மானித்திருந்தது. உண்மையாகவே, இந்த உயர்பீடக் கூட்டத்துக்கு முன்னர், மு.காங்கிரசின் தலைவர் ரஊப்

மேலும்...
தேசியப்பட்டியலும், வைக்கோல் பட்டறைக் கதையும்; அட்டாளைச்சேனையில் கட்டிய கச்சைகளும்

தேசியப்பட்டியலும், வைக்கோல் பட்டறைக் கதையும்; அட்டாளைச்சேனையில் கட்டிய கச்சைகளும் 0

🕔27.Feb 2017

-அஹமட் – மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை தொடர்ந்தும் எம்.எச்.எம். சல்மான் வகித்து வருகின்றபோதும், அது குறித்து சொரணையற்றிருக்கும் அட்டாளைச்சேனை பிரதேச மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் குறித்து, அப்பிரதேச மக்கள் தமது விசனங்களைத் தெரிவிக்கின்றனர். மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை எம்.எச்.எம். சல்மானிடமிருந்து பெற்று, மு.கா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலிக்கு வழங்கவுள்ளதாக

மேலும்...
மு.கா. தலைவரின் போலி முகம்: கிழியும் முகத்திரை – 01

மு.கா. தலைவரின் போலி முகம்: கிழியும் முகத்திரை – 01 0

🕔22.Jan 2017

 – முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் இறுதி பேராளர் மாநாடு கடந்த 2015 ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 07 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்றது. அதற்கு முந்தைய நாள் 06ஆம் திகதி, கட்சியின் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்தான், மு.காங்கிரசின் நிருவாக சபைக்குரிய நபர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மறுநாள் கண்டியில்

மேலும்...
அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரம்: மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வதெனத் தீர்மானம்

அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் விவகாரம்: மு.கா. உயர்பீட உறுப்பினர்கள் ராஜிநாமா செய்வதெனத் தீர்மானம் 0

🕔31.Dec 2016

– முன்ஸிப் அஹமட், படங்கள்: எம்.ஏ. றமீஸ் – மு.காங்கிரஸ் தலைவவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தபடி, அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை வழங்குவதற்குவதற்கு மறுத்தால், மு.காங்கிரசில் தாம் வகிக்கும் உயர்பீட உறுப்பினர் பதவிகளை ராஜிநாமா செய்வதென, அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களைச் சேர்ந்த 06 பேர் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர். அட்டாளைச்சேனைக்கு

மேலும்...
ஹசனலியின் செயலாளர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில், உயர்பீட கூட்டத்தில் குரலெழுப்ப முடிவு

ஹசனலியின் செயலாளர் பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில், உயர்பீட கூட்டத்தில் குரலெழுப்ப முடிவு 0

🕔19.Sep 2016

– றிசாத் ஏ காதர் – மு.காங்கிரசின் செயலாளர் ஹசனலியின்  பதவி, வேறொரு நபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில், கட்சியின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்கள், கட்சித் தலைமையிடம் கேள்வியெழுப்பவுள்ளனர் எனத் தெரியவருகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடக் கூட்டம் நாளை செவ்வாய்கிழமை இரவு, கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில்  நடைபெறவுள்ளது. மு.கா.

மேலும்...
ஹக்கீமின் இயலாமைகளை விமர்சித்த அன்சிலின் உரை; கேட்கிறது கத்திச் சத்தம்

ஹக்கீமின் இயலாமைகளை விமர்சித்த அன்சிலின் உரை; கேட்கிறது கத்திச் சத்தம் 0

🕔6.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், அண்மையில் பாலமுனையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து கட்சியின் தவறுகளை வெளிக்காட்டியும், கட்சித் தலைவரின் இயலாமைகளை சுட்டிக்காட்டும் கையிலும் ஆற்றிய உரை தொடர்பில் தற்போது கட்சிக்குள் பரவலாகப் பேசப்படுகிறது. பாலமுனை வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற

மேலும்...
பாடசாலை சுற்று மதில் நிர்மாணத்துக்கு, யஹ்யாகான் நிதியுதவி

பாடசாலை சுற்று மதில் நிர்மாணத்துக்கு, யஹ்யாகான் நிதியுதவி 0

🕔5.Jul 2016

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் சுற்று மதில் நிர்மாணப் பணியின் ஒரு பகுதியினை நிறைவு செய்வதற்கான பணத்தினை, மு.காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், யஹ்யாகான் பௌண்டேசன் தலைவருமான ஏ.சி. யஹ்யாகான், தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார். சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.எஸ். நபார்  விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, நேற்று திங்கட்கிழமை –

மேலும்...
எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி

எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி 0

🕔9.May 2016

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உள்­ளக முரண்­பா­டு­களைப்  பேச்­சு­வார்த்­தைகளின் ஊடாகத் தீர்ப்­ப­தற்கு முன்னதாக, கட்­சி­யி­லி­ருந்து இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் உயர்­பீட உறுப்­பி­னர்கள்  இரு­வ­ரையும் மீண்டும் கட்சியின் அர­சியல் உயர்பீடத்துக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் பிறகு, தனது பிரச்­சினை தொடர்­பாக பேச்­சு­வார்த்­தையில் ஈடுபட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...
காற்றில் சுழற்றப்படும் கத்திகள்

காற்றில் சுழற்றப்படும் கத்திகள் 0

🕔30.Mar 2016

0 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – கிட்டத்தட்ட அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய கைக்குள் சென்று விட்டது. 0 மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், ஒரு சர்வதிகாரி போல் கட்சிக்குள் 0 செயற்படுகின்றார்.மு.காங்கிரசின் தலைமைப் பதவி, ஹக்கீமிடமிருந்து பறித்தெடுக்கப்படுதல் வேண்டும். 0 கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், மு.காங்கிரசின் தலைவராக வர வேண்டும். மேலுள்ள

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்