கல்முனை உப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு கோரி கவன ஈர்ப்பு நடவடிக்கை 0
– பாறுக் ஷிஹான் – கல்முனைஉப பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி, சிவில் அமைப்புக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றில் இன்று (25) ஈடுபட்டுள்ளன. கல்முனை உப பிரதேச செயலக முன்றலில் ஆரம்பமான இந்தக் கவன ஈர்ப்பு நடவடிக்கை பல்வேறு கேள்விகளை உள்ளடக்கிய துண்டுப் பிரசுரமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கல்முனை உப பிரதேச செயலக