Back to homepage

Tag "உதவி பொலிஸ் அத்தியட்சகர்"

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்வு

அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரமுயர்வு 0

🕔8.Oct 2021

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவை சொந்த இடமாகக் கொண்ட மூவர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஒலுவில் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஏ.எல்.எம். ஜெமீல், பாலமுனையைச் சேர்ந்த எம்.கே. அஸார் மற்றும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ. ஏ. வாஹிட் ஆகியோரே இவ்வாறு பதவி உயர்வு பெற்றுள்ளனர். பிரதம

மேலும்...
உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக, பெண்கள் மூவருக்குப் பதவி உயர்வு

உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக, பெண்கள் மூவருக்குப் பதவி உயர்வு 0

🕔12.Feb 2019

பிரதம பொலிஸ் பரிசோதகர் தரத்திலுள்ள மூன்று பெண்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்படி மூவரினதும் சிரேஷ்டத்துவம் மற்றும் திறமை ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு, இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 2015 பெப்ரவரி 27ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், இந்த பதவி உயர்வுகளை வழங்குவதற்கு, தேசிய பொலிஸ்

மேலும்...
ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு

ராஜாங்க அமைச்சர் ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, பொலிஸ் ஆணைக்குழு சிபாரிசு 0

🕔24.Dec 2017

தற்போதைய ராஜாங்க அமைச்சரும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தருமான பாலித ரங்க பண்டாரவை, உதவி பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்துமாறு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஓய்வு பெற்ற உதவி பொலிஸ் பரிசோதகராக பணியாற்றிய போது, பாலித ரங்க பண்டார ஓய்வு பெற்று, அரசியலுக்குள் நுழைந்தார். இந்த நிலையில், தான் பொலிஸ் சேவையில் கடமையாற்றிய போது, அரசியல் பழிவாங்கலுக்கு

மேலும்...
பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு; பெருமையடைகிறது அக்கரைப்பற்று

பொலிஸ் அத்தியட்சகராக நவாஸ் பதவி உயர்வு; பெருமையடைகிறது அக்கரைப்பற்று 0

🕔3.Nov 2016

பயங்கரவாத விசாணைப்பிரிவில் உதவி பொலிஸ் அத்தியட்சகராக கடமை புரிந்து வந்த முகம்மட் அலியார் நவாஸ், தற்போது பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கான பதவி உயர்வு கடிதம் கடந்த வாரம் வழங்கி வைக்கப்பட்டது. 33 வருட பொலிஸ் சேவையில் இவர் சிறப்பாக செயற்பட்டதன் காரணமாக இப்பதவி உயர்வு இவருக்கு கிடைத்துள்ளது. அக்கரைப்பற்று பிரதேசத்தில் முகம்மது

மேலும்...
பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு; ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர்

பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு; ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர் 0

🕔4.Mar 2016

பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப் பட்டுள்ளனர். குறித்த 15 பேரில் ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராவர். மேற்படி பதவி உயர்வுகளுக்கான அனுமதியினை தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது. பதவிக்காலம் மற்றும் செயற் திறன் ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டே, இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பதவி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்