Back to homepage

Tag "உதவித் திட்டமிடல் பணிப்பாளர்"

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விவகாரம்: அஸ்லம் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில், சாட்சியங்கள் பதிவு 0

🕔22.Jan 2020

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஏ.எல்.எம். அஸ்லம் என்பவர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரி, நேற்று செவ்வாய்கிழமை முறைப்பாட்டாளர்கள் மற்றும் சாட்சிகளிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்டார். அட்டாளைச்சேனை பிரதேச செலயகத்தில் வாக்கு மூலம் பெறும் இந்த நடவடிக்கை இடம்பெற்றது. மேற்படி

மேலும்...
அஸ்லம் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக பட்டாசு கொழுத்தி, மக்கள் மகிழ்ச்சி

அஸ்லம் வெளியேற்றப்பட்டதை அடுத்து, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் முன்பாக பட்டாசு கொழுத்தி, மக்கள் மகிழ்ச்சி 0

🕔19.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம்; உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டமையினை அடுத்து, அப் பிரதேச மக்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை பட்டாசு கொழுத்தி தமது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். அஸ்லம்

மேலும்...
ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லமுக்கு, உடனடி இடமாற்றம்

ஊழல், மோசடிக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள உதவித் திட்டப் பணிப்பாளர் அஸ்லமுக்கு, உடனடி இடமாற்றம் 0

🕔18.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த ஏ.எல். அஸ்லம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அம்பாறை கச்சேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கான இடமாற்றக் கடிதம் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டதாக, பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மேற்படி நபர் பல்வேறு ஊழல், மோசடிகளை மேற்கொண்டுள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள

மேலும்...
பண மோசடியில் இருந்து தப்பிக்க, உதவித் திட்டப் பணிப்பாளர் தயாரித்துள்ள ‘பெட்டக’ ஆவணம்: குற்றத்தை மறைக்க, மேலும் குற்றங்கள்

பண மோசடியில் இருந்து தப்பிக்க, உதவித் திட்டப் பணிப்பாளர் தயாரித்துள்ள ‘பெட்டக’ ஆவணம்: குற்றத்தை மறைக்க, மேலும் குற்றங்கள் 0

🕔15.Dec 2019

– அஹமட்- கம்பெரலிய திட்டத்தின் கீழ், வீட்டுக் கூரை அமைப்பதற்காக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் வழங்கிய 60ஆயிரம் ரூபா பணத்தை, பயனாளி ஒருவரிடமிருந்து வற்புறுத்தி மீளப் பெற்றுக் கொண்ட பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம், அந்தப் பணத்தை சுமார் இரண்டரை மாதங்கள் மோசடியாக தன்வசம் வைத்திருந்து விட்டு, கடந்த வெள்ளிக்கிழமை நிதிப்

மேலும்...
அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளரின் பண மோசடி: சிக்கியது எப்படி?

அட்டாளைச்சேனை உதவித் திட்டப் பணிப்பாளரின் பண மோசடி: சிக்கியது எப்படி? 0

🕔14.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மிக நீண்ட காலமாக பல்வேறு ஊழல்களும் மோசடிகளும், லஞ்சம் பெறும் நடவடிக்கைளும் இடம்பெற்று வருகின்றன. இவை தொடர்பில் பல்வேறு புகார்களும், முறைப்பாடுகளும் செய்யப்பட்ட போதிலும் இதுவரையில் முறையான நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில்தான், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அஸ்லம் என்பவர்

மேலும்...
அட்டளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அட்டளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔14.Dec 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராாக கடமையாற்றும் ஏ.எல். அஸ்லம் மற்றும் அங்குள்ள அதிகாரிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் பாரதூரமான ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியும் சமூக செயற்பாட்டாளருமான அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஏ.சி.எம். சமீரின் ஆலோசனை வழிகாட்டல் மற்றும்

மேலும்...
கொடுத்த நிதியை மீளப் பெற்று,  சுருட்டிக் கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர்: என்ன நடந்தது என்பதை, பணம் கொடுத்தோர் விவரிக்கிறார்கள்

கொடுத்த நிதியை மீளப் பெற்று, சுருட்டிக் கொண்ட உதவித் திட்டப் பணிப்பாளர்: என்ன நடந்தது என்பதை, பணம் கொடுத்தோர் விவரிக்கிறார்கள் 0

🕔10.Dec 2019

– அஹமட் – கம்பெரலிய திட்டத்தின் கீழ், வீட்டுக் கூரை நிர்மாணத்துக்காக பயனாளி ஒருவருக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட 60 ஆயிரம் ரூபாவை, அவரிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட, குறித்த பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர், அந்தப் பணத்தை ‘அபேஸ்’ செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும், தெரிவு

மேலும்...
ஏழைகளிடமிருந்து பறித்த 60 ஆயிரம் ரூபாய் எங்கே:  உதவித் திட்டப் பணிப்பாளரின் இன்னுமொரு மோசடி அம்பலம்

ஏழைகளிடமிருந்து பறித்த 60 ஆயிரம் ரூபாய் எங்கே: உதவித் திட்டப் பணிப்பாளரின் இன்னுமொரு மோசடி அம்பலம் 0

🕔9.Dec 2019

– அஹமட் – சில மாதங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனையிலுள்ள வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பொதுமக்கள் சிலருக்கு, அவர்களின் வீடுகளை புனர்நிர்மாணம் செய்யும் பொருட்டு, அரசாங்கத்தினால் தலா 01 லட்சம் ரூபா பணம் வழங்கப்பட்டது. அந்த வகையில், அட்டாளைச்சேனை 03ஆம் பிரிவில் வேறொருவரின் வீட்டில் வசித்து வந்த ஏ.ஆர். இஸ்மாயில் என்பவருக்கும் அந்த உதவித் திட்டத்தின்

மேலும்...
சட்டவிரோத செயற்பாடு தொடர்பில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு

சட்டவிரோத செயற்பாடு தொடர்பில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு 0

🕔15.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலக்தின் பெயரை சட்ட விரோதமாகப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டமைக்கு எதிராக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். அஸ்லம் என்பவருக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் இருவர் மற்றும் விவசாயக் குழுவொன்றின் தலைவரொருவர் இணைந்து, இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

மேலும்...
அட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக பெயரைப் பயன்படுத்தி, அதிகாரியின் காணியில் மண் கொட்டிய உழவு இயந்திரம்: சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அக்கறையாளர்கள் 0

🕔13.Oct 2019

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பெயரைப் பயன்படுத்தி, உழவு இயந்திரமொன்று தனியார் ஒருவரின் நெற்காணியில் மணல் கொட்டியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகக் கடமையாற்றும் ஒருவருக்குச் சொந்தமான, வழலவாய் கிழல் கண்டத்திலுள்ள நெற் காணியில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்