Back to homepage

Tag "ஈ.பி.டி.பி"

யாழ் மாநகர சபை முதல்வராக, இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு

யாழ் மாநகர சபை முதல்வராக, இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு 0

🕔26.Mar 2018

– பாறுக் ஷிஹான்-யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக யாழ். மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ரகசிய வாக்கெடுப்புக்கு இரண்டாவது தடவையாக தெரிவான ஈ.பி.டி.பி. மேயர்  வேட்பாளர் முடியப்பு ரெமீடியஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து,  யாழ். மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட் ஏகமனதாக  தெரிவானார்.முன்னதாக, இன்று திங்கட்கிழைமை காலை 09 மணியளவில் ஆரம்பமான

மேலும்...
சாவகச்சேரி நகர சபையில் போட்டியிட மஹிந்த அணி; கட்டுப்பணம் இன்று செலுத்தியது

சாவகச்சேரி நகர சபையில் போட்டியிட மஹிந்த அணி; கட்டுப்பணம் இன்று செலுத்தியது 0

🕔30.Nov 2017

– பாறுக் ஷிஹான் –சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, மகிந்த ராஐபக்ஷ அணியின் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, யாழ்ப்பாணம் உதவி தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை பிற்பகல்  கட்டுப்பணத்தைச் செலுத்தியது.பொதுஜன பெரமுன சார்பாக யாழ்மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ்,  சாவகச்சேரி நகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை யாழ்ப்பாணம் உதவி தேர்தல்

மேலும்...
யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு

யாழ் மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் நிராகரிப்பு 0

🕔18.Aug 2015

நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 25,496 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 02 லட்சத்து 07 ஆயிரத்து 577 (69.12 வீதம்) வாக்குகளைப் பெற்று 05 ஆசனங்களையும்,  ஈ.பி.டி.பி எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 30 ஆயிரத்து 232 (10.07 வீதம்) வாக்குகளைப் பெற்று 01 ஆசத்தினையும்,

மேலும்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகள், 30 சுயேட்சைக் குழுக்கள் களத்தில் குதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 கட்சிகள், 30 சுயேட்சைக் குழுக்கள் களத்தில் குதிப்பு 0

🕔13.Jul 2015

– பழுலுல்லாஹ் பர்ஹான் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள், தங்களது வேட்புமனுக்களை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தன.இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு,  ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.), ஜனநாயகக் கட்சி,

மேலும்...
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது, தமிழ் தேச விரோத குழுக்களின் கூட்டாகும்; டக்ளஸ் தேவானந்தா

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது, தமிழ் தேச விரோத குழுக்களின் கூட்டாகும்; டக்ளஸ் தேவானந்தா 0

🕔3.Jul 2015

 – பாறுக் ஷிஹான் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.இதேவேளை, த.தே.கூட்டமைப்பானது – தேர்தலுக்கானதொரு கூட்டேயொழிய வேறொன்றுமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்