Back to homepage

Tag "இஸ்லாமியர்"

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாட்டாளர்களுக்கு இஸ்ரேல் பொலிஸார் தடை

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்லாமிய வழிபாட்டாளர்களுக்கு இஸ்ரேல் பொலிஸார் தடை 0

🕔24.Oct 2023

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலம் இல் உள்ள அல் -அக்ஸா பள்ளிவாசலை, இஸ்ரேலிய பொலிஸார் மூடியுள்ளனர் என்று, அதற்குப் பொறுப்பான இஸ்லாமிய வக்ஃப் துறை தெரிவித்துள்ளது. மேலும், இஸ்லாமிய வழிபாட்டாளர்களை வளாகத்திற்குள் நுழைவதைத் பொலிஸார் தடுத்துள்ளதாகவும் இஸ்லாமிய வக்ஃப் துறை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலிய பொலிஸார் – யூத வழிபாட்டாளர்களை இன்று காலையில் மஸ்ஜிதுல் அக்ஸா வளாகத்துக்குள்

மேலும்...
போகோ ஹராம்  தலைவர் பலி: சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டபோது, குண்டை வெடிக்கச் செய்து, உயிரை மாய்த்ததாகத் தகவல்

போகோ ஹராம் தலைவர் பலி: சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டபோது, குண்டை வெடிக்கச் செய்து, உயிரை மாய்த்ததாகத் தகவல் 0

🕔7.Jun 2021

நைஜீரியாவைத்  தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் போகோ ஹராம் (Boko Haram) அமைப்பின் தலைவர் அபூபக்கர் ஷேகாவ் குண்டை வெடிக்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி இருக்கின்றன. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் போகோ ஹராம் அமைப்பு 2002ஆம் ஆண்டு நைஜீரியாவின் போர்னோ மாநிலத் தலைநகரான

மேலும்...
ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என, கலைப்பட வேண்டாம்; சமயங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: ராகுல தேரர் தெரிவிப்பு

ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என, கலைப்பட வேண்டாம்; சமயங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்: ராகுல தேரர் தெரிவிப்பு 0

🕔17.Jan 2021

– பாறுக் ஷிஹான் – “ஜனாஸாக்களை எரித்து விட்டார்கள் என்று இஸ்லாமிய நண்பர்கள் கவலைப்பட வேண்டாம். இந்நிலை தொடர போவதில்லை. கொடிய கொரோனா விஷ கிருமி முடிவுக்கு வந்த பிறகு ஜனாஸாவை உங்கள் மார்க்கப்படியே இந்த மண்ணில் புதைக்கலாம்” என, சர்வமத நல்லிணக்கத்துக்கான பிரதிநிதி மற்றும் தமிழ்மொழி அடங்கலாக பன்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர் என அழைக்கப்படும் பொஹவந்தலாவ

மேலும்...
இஸ்லாமிய அரசில், 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு

இஸ்லாமிய அரசில், 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கண்டுபிடிப்பு 0

🕔25.Aug 2020

மத்திய இஸ்ரேலில் நடந்து வரும் அகழாய்வு ஒன்றில் 1100 ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைக்கப்பட்ட 425 தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய அரசின் தொடக்கக் காலத்தில் அந்த பகுதி அப்பாஸியர் ஆட்சியின் கீழ் இருந்த போது பயன்படுத்தப்பட்ட நாணயங்களாக அவை இருக்கலாம் என கருதப்படுகிறது. 845 கிராம் எடை உள்ள அந்த நாணயங்கள் புதைக்கப்பட்ட காலத்தில்

மேலும்...
இஸ்லாமியர் எதிர்ப்பு பதிவுகளால், கொதித்தெழுந்த அரபுலகம்: நடந்தது என்ன?

இஸ்லாமியர் எதிர்ப்பு பதிவுகளால், கொதித்தெழுந்த அரபுலகம்: நடந்தது என்ன? 0

🕔22.Apr 2020

சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், கொரோனா பரவலையும் அவர்களையும் இணைத்துப் பேசப்படும் குற்றச்சாட்டுகள் ஆகியவை வளைகுடா நாடுகளின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் பவன் கபூர், ஏப்ரல் 20ஆம் திகதியன்று வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ‘எவ்விதத்திலும் யாரையும் பாரபட்சமாக நடத்துவதில்லை என்ற கொள்கையை இந்தியாவும் அமீரகமும் பின்பற்றுகின்றன.

மேலும்...
கோரோனாவினால் நேற்று இறந்த இஸ்லாமியரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது

கோரோனாவினால் நேற்று இறந்த இஸ்லாமியரின் உடல், இன்று தகனம் செய்யப்பட்டது 0

🕔2.Apr 2020

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த மருதானைப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியரின் உடல் இன்று வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டுள்ளது. முல்லேரியா – கொட்டிகாவத்தை மயானத்தில் அந்த உடல் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு – மருதானை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மொஹமட் ஜனூஸ் என்பவர் நேற்று புதன்கிழமை மரணமடைந்தார். கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்த

மேலும்...
கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம்

கொரோனா தொற்றினால் இறந்த இஸ்லாமியரின் உடல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில், முஸ்லிம்கள் கடும் விசனம் 0

🕔31.Mar 2020

– மப்றூக் – கொரோனா தொற்று காரணமாக நீர்கொழும்பில் மரணித்த இஸ்லாமியரின் உடல் நேற்றிரவு தகனம் செய்யப்பட்டமை குறித்து முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான விசனம் எழுந்துள்ளது. முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களின் சமயப்படி இறந்தவர்களின் உடலை எரிப்பதில்லை என்பதனால், கொரோனா தொற்றின் போது அந்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் இறந்தால், அவ்வாறான உடல்களைப் புதைப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும்,

மேலும்...
மத அடையாள அரசியல்: இலங்கைக்கு பொருத்தமானதா?

மத அடையாள அரசியல்: இலங்கைக்கு பொருத்தமானதா? 0

🕔24.Oct 2016

– ஏ.எல். நிப்றாஸ் – வீட்டுக்குள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு இரவு வேளையில், வீட்டுக்கு சுற்றிலும் உள்ள வளவுக்குள் இருந்து கேட்கின்ற ஆள்அரவமும் காலடி ஓசைகளும் எப்படி நமது மனதில் இனம்புரியாத அச்சத்தை ஏற்படுத்துமோ – அதுபோலவே, மத அடையாள அரசியலுக்கான ஊசலாட்டங்கள் இப்போது மனதில் நடுக்கத்தை உண்டுபண்ணுகின்றன.நாட்டில் நிலைமாறுகால நீதி தொடர்பாக பேசப்பட்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்