Back to homepage

Tag "இஷாலினி"

இருவேறு துருவங்களுக்குள் இஷாலினியின் கதை

இருவேறு துருவங்களுக்குள் இஷாலினியின் கதை 0

🕔12.Nov 2021

– என். முஹம்மது சப்னாஸ் – செய்தி சொல்லப்படும் முறையால் மக்கள் இரு துருமாகி நிற்கிறார்கள்|ரிஷாட் பதியுதீன் – இசாலினி| சொன்ன செய்திகள் என்ன? நவீனத்துவ சமூகமானது தகவலை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இன்றைய மக்கள் தகவல்களை தேடுபவர்களாக மட்டுமல்லாது அதனை அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவும் கருதுகின்றனர். ஒரு விடயம் சார்ந்து மக்கள் எவ்வாறான தகவல்களைப் பெறுகிறார்களோ

மேலும்...
றிஷாட் பதியுதீன், மனைவி உள்ளிட்டோரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

றிஷாட் பதியுதீன், மனைவி உள்ளிட்டோரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔6.Sep 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன், அவரின் மனைவி மற்றும் அவரின் மாமனார் ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த இஷாலினி எனும் பெண் ஒருவர் தீக் காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கின் நிமித்தம், இன்று (06) அவர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில்

மேலும்...
இஷாலினி விவகாரம்: ஊடகங்களுக்கு விசாரணை விடயங்களைத் தெரியப்படுத்துவதைத் தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

இஷாலினி விவகாரம்: ஊடகங்களுக்கு விசாரணை விடயங்களைத் தெரியப்படுத்துவதைத் தடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔9.Aug 2021

– எம்.எப்.எம். பஸீர் – இஷாலினி விவகாரத்தில் நடத்தப்படும் விசாரணைகளில் உறுதியான நிலைப்பாடுகளுக்கு வருவதற்கு முன்பதாகவே, பொலிஸார் கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து தடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு நீதிவான் இன்று (09ஆம் திகதி) உத்தரவிட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் ஏனைய விசாரணை அதிகாரிகளும் நீதிமன்றுக்கு விடயங்களை முன்வைக்கும் முன்னரேயே, விசாரணைகளுக்கு உட்பட வேண்டிய மிக ரகசிய

மேலும்...
றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட நால்வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

றிசாட் பதியுதீனின் மனைவி, மாமனார் உள்ளிட்ட நால்வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔9.Aug 2021

நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அத்துடன் குறித்த நால்வரையும் ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இஷாலினி என்பவர் றிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீக் காயங்களுக்குள்ளாகி மரணித்தமை தொடர்பில்

மேலும்...
அரசியல் வங்குரோத்துக்காரர்களும், ஊடக விபச்சாரர்களும், இஷாலினியின் குடும்பத்தை பிழையாக வழிநடத்துகின்றனர்: றிசாட் குற்றச்சாட்டு

அரசியல் வங்குரோத்துக்காரர்களும், ஊடக விபச்சாரர்களும், இஷாலினியின் குடும்பத்தை பிழையாக வழிநடத்துகின்றனர்: றிசாட் குற்றச்சாட்டு 0

🕔5.Aug 2021

“இஷாலினி தீக் காயங்களுக்குள்ளான 03 ஆம் திகதியிலிருந்து அவர் மரணித்த தினமான 15 ஆம் திகதி வரையில், இஷாலினியின் தாயார் மிகவும் அன்பாகவே எங்களுடன் நடந்துகொண்டார். ஊடகங்களுக்கும் சரியான அறிக்கைகளையே கொடுத்தார். ஆனால், இஷாலினியின் மரணத்தின் பின்னர் அவரின் கருத்துக்கள் மாற்றமாக இருந்தன. அரசியல் வங்குரோத்துக்காரர்களும், ஊடக விபச்சாரர்கள் சிலரும் இணைந்து, அந்தத் தாயாரையும் குடும்பத்தினரையும் பிழையாக வழிநடத்தியுள்ளனர்”

மேலும்...
இஷாலினி மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி

இஷாலினி மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: நாடாளுமன்றில் சாணக்கியன் எம்.பி 0

🕔3.Aug 2021

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து உயிரிழந்த இஷாலினியின் மரணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இஷாலியின் மரணத்துக்கு நீதி வேண்டி ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது வேடிக்கையானது எனவும், நீதியை நிலைநாட்ட போராட்டம் நடத்த வேண்டியதில்லை எனவும் அவர்

மேலும்...
குற்றத்தை ஏற்குமாறு றிசாட்டின் மைத்துனருக்கு பொலிஸார் சித்திரவதை; மனைவி முறைப்பாடு: மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தகவல்

குற்றத்தை ஏற்குமாறு றிசாட்டின் மைத்துனருக்கு பொலிஸார் சித்திரவதை; மனைவி முறைப்பாடு: மாகாண சபை முன்னாள் உறுப்பினர் தகவல் 0

🕔2.Aug 2021

‘இசாலினியின் மரணம் தொடர்பாக சோடிக்கப்பட்ட பொய்யான விடயங்களைப் பரப்பி குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள – ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர்’ என, மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான ஏ.ஜே.எம். பாயிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவரின் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்; ‘அகில இலங்கை மக்கள்

மேலும்...
இஷாலினிக்கு றிசாட் பதியுதீன் மகள் கொடுத்த 05 ஆயிரம் ரூபா; தர்க்கப்பட்ட வேலைக்காரப் பையன்: முஷாரப் எம்.பி வெளியிட்ட முக்கிய தகவல்கள்

இஷாலினிக்கு றிசாட் பதியுதீன் மகள் கொடுத்த 05 ஆயிரம் ரூபா; தர்க்கப்பட்ட வேலைக்காரப் பையன்: முஷாரப் எம்.பி வெளியிட்ட முக்கிய தகவல்கள் 0

🕔31.Jul 2021

றிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய இஷாலினியின் மரணம் தொடர்பான வழக்கில், பொய்யானதும் பிழையானதுமான தகவல்களை நீதிமன்றில் சொலிசிட்டர் ஜெனரல் வழங்கினார் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் தெரிவித்தார். வியூகம் செய்தித்தளத்தின் ‘பேஸ்புக்’ நேரலை நேர்காணலில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைக் கூறினார். குறித்த நேர்காணலில்

மேலும்...
றிசாட் பதிதீனும் இஷாலினியும்: அவதூறுகள், கட்டுக் கதைகள், அவற்றுக்கு அப்பாலுள்ள உண்மைகள்

றிசாட் பதிதீனும் இஷாலினியும்: அவதூறுகள், கட்டுக் கதைகள், அவற்றுக்கு அப்பாலுள்ள உண்மைகள் 0

🕔30.Jul 2021

– மரைக்கார் – முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய பெண் பிள்ளையொருவர் தீக் காயங்களுக்குள்ளான நிலையில் மரணமடைந்த விடயமானது, ‘கண்டவர்களெல்லாம் கம்பெடுத்து வேட்டைக்காரர்களாகும் விவகாரமாக’ மாறியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. றிசாட் பதியுதீன் வீட்டில் மலையகத்தைச் சேர்ந்த இஷாலினி எனும் பெண் பிள்ளையொருவர் பணியாற்றி வந்த நிலையில் மரணமடைந்தார். இது விடயத்தில் பல்வேறு தகவல்கள்,

மேலும்...
றிசாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பிள்ளையின் மரணம்: ஒவ்வொரு தரப்பும் கூறுவதென்ன?

றிசாட் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பிள்ளையின் மரணம்: ஒவ்வொரு தரப்பும் கூறுவதென்ன? 0

🕔20.Jul 2021

– லோரான்ஸ் செல்வநாயகம் – நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனின் கொழும்பு வீட்டில் வேலை செய்த ஹற்றன் – டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில், அவசியம் ஏற்படுமிடத்து, தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படுமென விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்