தேசிய சகவாழ்வுக்கான ஒற்றுமையினை, பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது: உடுவே தம்மாலோக தேரர் 0
– அஷ்ரப் ஏ சமத் – “பள்ளிவாசல் என்பது ஒரு சமுகத்துக்குக்கான மத சடங்குகளை மட்டும் நடத்துகின்ற இடமல்ல. அதனைத் தாண்டி – அண்டி வாழும் ஏனைய மக்களையும் அரவணைத்து, தமது நல்ல பணியினால் தேசிய சக வாழ்வுக்கான ஒற்றுமையினையும் ஒரு பள்ளிவாசலினால் வளர்க்க முடியும் என்பதை கிருலப்பனை பள்ளிவாசல் செய்து காட்டியுள்ளது” என்று, உடுவே