Back to homepage

Tag "இலங்கை மின்சார சபை"

மின் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று நள்ளிரவு முதல் குறைகிறது

மின் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று நள்ளிரவு முதல் குறைகிறது 0

🕔4.Mar 2024

மின்சாரக் கட்டணம் 21.9 வீதத்தால் இன்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில், மொத்த கட்டணக் குறைப்பு 21.9 சதவீதமாகும். 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின்

மேலும்...
பிள்ளைகளை குப்பி விளக்கில் படிக்குமாறு கூறிய, மின்சார சபையின் பேச்சாளர் ராஜிநாமா

பிள்ளைகளை குப்பி விளக்கில் படிக்குமாறு கூறிய, மின்சார சபையின் பேச்சாளர் ராஜிநாமா 0

🕔22.Feb 2024

இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இவர் வௌயிட்ட கருத்து தொடர்பில் – சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டமையை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். அதேநேரம் இந்த கருத்துக்காக அமைச்சு மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகிய இரு தரப்புக்காகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர

மேலும்...
இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி நீக்கம்

இலங்கை மின்சார சபையின் 15 ஊழியர்கள் பணி நீக்கம் 0

🕔19.Jan 2024

இலங்கை மின்சார சபையின்15 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்குச் சொந்தமான மின்சார விநியோகத்தை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுக்கு எதிராக போராட்டம் நடத்தி, இடையூறு விளைவித்ததாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் சட்டமூலத்திற்கு எதிராக கடந்த ஜனவரி 03ஆம் திகதி முதல் – மின்சார சபையின் தொழிற்சங்க உறுப்பினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்...
மின்சாரம் தாக்கி கடந்த வருடத்தில் 50 யானைகள் பலி: சட்ட விரோத மின் வேலிகளால் ஏற்பட்ட பரிதாபம்

மின்சாரம் தாக்கி கடந்த வருடத்தில் 50 யானைகள் பலி: சட்ட விரோத மின் வேலிகளால் ஏற்பட்ட பரிதாபம் 0

🕔18.Jan 2024

விவசாய நிலங்களை பாதுகாக்கும் வேலிகளுக்கு சட்டவிரோதமான முறையில் மின்சாரம் வழங்கப்பட்டமையினால், கடந்த வருடத்தில் 50 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான பொறியியலாளர் கே.ஏ. நொயல் பிரியந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்; கடந்த வருடத்தில் பல்வேறு மனித நடவடிக்கைகளினால்

மேலும்...
மின் கட்டணத் திருத்தம், இனி 03 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

மின் கட்டணத் திருத்தம், இனி 03 மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும்: அமைச்சர் கஞ்சன அறிவிப்பு 0

🕔23.Oct 2023

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இதுவரை 06 மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்பட்ட மின் கட்டணத்தை, இனிமேல் 03 மாதங்களுக்கு ஒரு முறை திருத்துவதற்கான பொறிமுறையொன்று தயாரிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக

மேலும்...
மின்சார சபையின் பெண் உத்தியோகத்தருக்கு ஓய்வுக்கு முதல் நாள் பதவி உயர்வு: அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் உத்தரவு

மின்சார சபையின் பெண் உத்தியோகத்தருக்கு ஓய்வுக்கு முதல் நாள் பதவி உயர்வு: அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் உத்தரவு 0

🕔21.Aug 2023

இலங்கை மின்சார சபையின் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு – அவரின் ஓய்வுக்கு ஒரு நாள் முன்னதாக வழங்கப்பட்ட பதவி உயர்வு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணித்துள்ளார். இலங்கை மின்சார சபை தலைவர், பொது முகாமையாளர் மற்றும் பணிப்பாளர்களுடன் இன்று (21) காலை நடைபெற்ற சந்திப்பின் போது –

மேலும்...
07 கோடி ரூபா கட்டண நிலுவை; துண்டிக்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலை மின்சாரம்: 02 கோடி செலுத்தியதால் மீளவும் விநியோகம்

07 கோடி ரூபா கட்டண நிலுவை; துண்டிக்கப்பட்ட பதுளை போதனா வைத்தியசாலை மின்சாரம்: 02 கோடி செலுத்தியதால் மீளவும் விநியோகம் 0

🕔11.Aug 2023

பதுளை போதனா வைத்தியசாலையின் நிலுவையிலுள்ள மின்சார கட்டணத்தை செலுத்தாத காரணத்தினால் துண்டிக்கப்பட்டிருந்த மின் விநியோகம், மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.க குறித்த வைத்தியசாலை 07 கோடி (70 மில்லியன் ரூபா மின்சார கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தது. மின் துண்டிப்பு காரணமாக தாதியர் பயிற்சி மையம், வைத்தியர்கள் தலைமையகம் மற்றும் தாதியர் விடுதிக்கான மின் இணைப்பை நேற்று வியாழக்கிழமை காலை

மேலும்...
நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணம் சுமார் 27 லட்சம் ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிப்பு

நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணம் சுமார் 27 லட்சம் ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிப்பு 0

🕔4.Aug 2023

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்குப் பெறப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நலின் ஹேவாகே இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்காக வழங்கப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 26 லட்சத்து 82 ஆயிரத்து 246

மேலும்...
எரிபொருள் கையிருப்பை பேணத் தவறிய நிரப்பு நிலையமொன்றை அரசு கையகப்படுத்தியது

எரிபொருள் கையிருப்பை பேணத் தவறிய நிரப்பு நிலையமொன்றை அரசு கையகப்படுத்தியது 0

🕔4.Jul 2023

கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 லட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் மின் கட்டணத்தில் 55% நிவாரணத்தை பெற்றுக்கொடுத்திருந்தாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின் கட்டண திருத்தத்தின் போது வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்ததென சுட்டிக்காட்டிய

மேலும்...
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் இன்று துண்டிக்கப்படும்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின் விநியோகம் இன்று துண்டிக்கப்படும் 0

🕔4.Jul 2023

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்சார விநியோகம் இன்று (04) துண்டிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. நிலுவைத் தொகையை செலுத்துவதற்கான ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை என்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ரூபவாஹினி தற்போது இலங்கை மின்சார சபைக்கு 25 மில்லியன் ரூபாவை நிலுவையாக செலுத்த வேண்டியுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்துக்கும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம் கிட்டத்தட்ட

மேலும்...
சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தியுள்ளதாக அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு

சூரிய சக்தி மின்சார உற்பத்தியாளர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தியுள்ளதாக அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு 0

🕔30.Jun 2023

சூரிய சக்தியிலிருந்து மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட மின்சாரத்துக்கு ஏப்ரல் 30ஆம் திகதி வரைசெலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவு பாக்கிகளையும் செலுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கடந்த 12 மாதங்களாக சூரிய சக்தியிலிருந்து மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து, இலங்கை மின்சார சபை பெற்றுக் கொண்ட

மேலும்...
மின் கட்டணம் குறைகிறது: யாருக்கு, எவ்வளவு எனும் விபரங்களும் அறிவிப்பு

மின் கட்டணம் குறைகிறது: யாருக்கு, எவ்வளவு எனும் விபரங்களும் அறிவிப்பு 0

🕔12.Jun 2023

மின் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ஜூலை மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில், மின் கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்குட்பட்டு இது தொடர்பான கட்டண திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டணக் குறைப்பிற்கமைய, 0 முதல் 30 மின் அலகுகளுக்கான

மேலும்...
மின் கட்டணத்தை ஜுலை குறைக்க திட்டம்

மின் கட்டணத்தை ஜுலை குறைக்க திட்டம் 0

🕔16.May 2023

மின்சார கட்டணத்தை 03 சதவீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல் தரப்புகள் தெரிவிக்கின்றன. ஜூலை முதலாம் திகதி தொடக்கம் மின்சார சபையினால் அமுல்படுத்தப்படவுள்ள மின் கட்டண திருத்தம் தொடர்பான மின் கட்டண முன்மொழிவு நேற்று பிற்பகல் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டது. அதன்படி, 03 சதவீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது. மின்சார உற்பத்தி தரவுகள்

மேலும்...
மின்சார சபை 14 தனியார் நிறுவனங்களாக உடைக்கப்படவுள்ளது: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு

மின்சார சபை 14 தனியார் நிறுவனங்களாக உடைக்கப்படவுள்ளது: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔2.May 2023

இலங்கை மின்சார சபையானது மின்சார சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் கீழ் 14 தனியாருக்கு சொந்தமான நிறுவனங்களாக உடைக்கப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நரோச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மற்றும் மகாவலி மற்றும் லக்ஸபான நீர்மின் நிலையங்கள் உட்பட அனைத்து நீர்மின் நிலையங்களும் தனியார் மயமாக்கப்படவுள்ள அரச நிறுவனங்களில் அடங்கும் என்று,

மேலும்...
தம்மிடம் கொள்வனவு செய்த மின்சாரத்துக்கான கொடுப்பனவை வழங்கக் கோரி, சூரிய சக்தி முதலீட்டாளர்கள், மின்சார சபையின் கல்முனை பிராந்திய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

தம்மிடம் கொள்வனவு செய்த மின்சாரத்துக்கான கொடுப்பனவை வழங்கக் கோரி, சூரிய சக்தி முதலீட்டாளர்கள், மின்சார சபையின் கல்முனை பிராந்திய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் 0

🕔12.Apr 2023

– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர் – சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனை இலங்கை மின்சார சபைக்கு வழங்கும் முதலீட்டாளர்கள் இன்று (12) இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய பொறியியலாளர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். கடந்த 09 மாதங்களாக தங்களிடமிருந்து பெற்ற மின்சாரத்துக்கான கட்டணம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்