Back to homepage

Tag "இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு"

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில், எழுத்து மூலம் தகவல் கோரிய அதிபருக்கு எதிராக முறைப்பாடு

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில், எழுத்து மூலம் தகவல் கோரிய அதிபருக்கு எதிராக முறைப்பாடு 0

🕔1.Sep 2023

– பாறுக் ஷிஹான் – அரச பாாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் மாத விடாய் தொடர்பில், மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர்  தொடர்பில் விசாரணை  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்ட பாடசாலை ஒன்றின் அதிபர், அடிக்கடி விடுமுறை எடுக்கின்ற பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம்   தகவல் கோரியதாக, கல்முனை

மேலும்...
மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி

மனு விசாரணைக்கு எடுக்கப்படும் வரை, மின் வெட்டு இல்லை: நீதிமன்றில் மின்சார சபை உறுதி 0

🕔2.Feb 2023

மின்சாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்துள்ள மனுவை – நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கும் வரை, மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என உச்ச நீதிமன்றுக்கு இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது. இந்த வழக்கு நாளை (பிப்ரவரி 03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின்

மேலும்...
“இலங்கை நிராகரிப்பால் ஐ.நா நடவடிக்கையில் எந்த தாக்கமும் இருக்காது”: இலங்கை மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர்

“இலங்கை நிராகரிப்பால் ஐ.நா நடவடிக்கையில் எந்த தாக்கமும் இருக்காது”: இலங்கை மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் 0

🕔20.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை நிராகரித்தமையானது, மனித உரிமைப் பேரவையின் பொறிமுறைச் செயற்பாட்டில் எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையர், இலங்கை தொடர்பில் கடந்த 13ஆம்

மேலும்...
வாக்காளர் டாப்பிலிருந்து பெருந்தொகையானோர்  நீக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவில் றிசாட் முறைப்பாடு

வாக்காளர் டாப்பிலிருந்து பெருந்தொகையானோர் நீக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவில் றிசாட் முறைப்பாடு 0

🕔19.Jan 2021

மன்னார் வாக்காளர் டாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். ஏற்கனவே, இந்த விடயம் குறித்து 15.01.2021ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, வாக்காளர்களின் வாக்களிப்பு உரிமையை பெற்றுத்தருமாறு வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின் மன்னார்

மேலும்...
ஹபாயாவுக்கு சண்முகா இந்துக் கல்லூரி தடை விதித்தமை தவறு: மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு

ஹபாயாவுக்கு சண்முகா இந்துக் கல்லூரி தடை விதித்தமை தவறு: மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு 0

🕔6.Apr 2019

முஸ்லிம்களின் கலாசார ஆடையான ஹபாயாவை தடை செய்ததன் ஊடாக, திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து கல்லூரி – மனித உரிமையை மீறியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹபாயா ஆடையை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்த நான்கு ஆசிரியர்களை வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்நிலையில், இதற்கு எதிராக 2018ஆம்

மேலும்...
மரண தண்டனையை கைவிடுமாறு, மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

மரண தண்டனையை கைவிடுமாறு, மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல் 0

🕔14.Jul 2018

நாட்டில் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை  கைவிடவேண்டுமென, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஜனாதிபதி , பிரதமர், சபாநாயகர், நீதி அமைச்சர் மற்றும் எதிர் கட்சி தலைவர் ஆகியோருக்கு  ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே இதனை வலியுறுத்தியுள்ளது. அக் கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; மரணதண்டனையை நீக்கும் பரிந்துரையை உங்களதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்கு இலங்கை

மேலும்...
கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கு எதிராக, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 0

🕔14.Mar 2017

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையினால், தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு கோரி,  தென்கிழக்கு கரையோர தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், இன்று செவ்வாய்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை காரியாலயத்தில் முறைப்பாடொன்றினை கையளித்தனர். அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலைக்கு வாகரை ஊடாக பயணிக்கும் தமது பஸ் வண்டிககளின்

மேலும்...
மரண தண்டனையை ரத்துச் செய்ய முடியாது; நீதியமைச்சர்

மரண தண்டனையை ரத்துச் செய்ய முடியாது; நீதியமைச்சர் 0

🕔11.Jan 2016

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில், ஊடகமொன்று கருத்துக் கேட்டபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்;“யாரின் கோரிக்கைகளுக்காகவோ, தீர்மானங்களுக்காகவோ நாட்டின் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்