Back to homepage

Tag "இலங்கை பரீட்சைகள் திணைக்களம்"

12 சிறைக் கைதிகள் சாதரண தரப் பரீட்சைக்கு, இம்முறை தோற்றுகின்றனர்; ஒருவர் தமிழ் மொழி மூலம் எழுதுகிறார்

12 சிறைக் கைதிகள் சாதரண தரப் பரீட்சைக்கு, இம்முறை தோற்றுகின்றனர்; ஒருவர் தமிழ் மொழி மூலம் எழுதுகிறார் 0

🕔29.Nov 2018

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து 12 கைதிகள், இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக, இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 11 பேர் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்தும், ஒருவர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருந்து தமிழ் மொழி மூலமாகவும் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி கைதிகளுக்கான பரீட்சை நிலையத்தை, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் பரீட்சைகள் திணைக்களம் ஏற்பாடு

மேலும்...
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; அனுமதி அட்டை கிடைக்காதோர், இணைத்தில் பெற்றுக் கொள்ளலாம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; அனுமதி அட்டை கிடைக்காதோர், இணைத்தில் பெற்றுக் கொள்ளலாம் 0

🕔27.Nov 2018

க.பொ.த. சாதாரணத்தர பரீட்சைக்கான அனுமதியட்​டைகள் கிடைக்காத தனிப்பட்ட பரீட்சார்த்திகள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலிருந்து அனுமதியட்டைகளை பதிவிறக்கம் செய்ய முடியும். பரீட்சைகள் திணைக்களத்தின் WWW.doenetd.lk  என்ற இணையத்தளத்திலிருந்து பரீட்சார்த்திகளின் அடையாள அட்டை இலக்கங்களைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் 4661 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது.

மேலும்...
ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகிறது

ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பமாகிறது 0

🕔10.Aug 2018

ஐந்தாம்ட தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் வேலைகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. 428 விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் இந்தப் பணிகள் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக 06 ஆயிரத்து 848 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் முதற்கட்ட பணிகள்

மேலும்...
உயர்தரப் பரீட்சையில் வினாப் பத்திரத்தை அம்பலப்படுத்திய மாணவருக்கு, ஆயுட்காலத் தடை

உயர்தரப் பரீட்சையில் வினாப் பத்திரத்தை அம்பலப்படுத்திய மாணவருக்கு, ஆயுட்காலத் தடை 0

🕔2.Sep 2017

க.பொ.த. உயர்தர பரீட்சையில் முறைகேடாக நடந்து கொண்ட மாணவர் ஒருவருக்கு, வாழ்நாள் முழுவதும் எந்தவொரு பரீட்சைக்கும் தோற்ற முடியாதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப்பரீட்சையின் ரசாயனவியல் பாடத்துக்கான பரீட்சை வினாப் பத்திரத்தினை பரீட்சை நிறைவடைவதற்கு முன்னதாக குறித்த மாணவன் அம்பலப்படுத்தினார். இக் குற்றச்சாட்டு நிரூபணமானதை அடுத்து, இவருக்கு மேற்படி வாழ்நாள் தண்டனையினை இலங்கை பரீட்சைகள் திணைக்களம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்