Back to homepage

Tag "இலக்கியம்"

ஐம்பது வருட இலக்கியச் செயற்பாடு; 09 நூல்கள் எழுதி வெளியிட்டவர்: பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் ‘இலக்கியப் பொன்விழா’ நாளை

ஐம்பது வருட இலக்கியச் செயற்பாடு; 09 நூல்கள் எழுதி வெளியிட்டவர்: பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் ‘இலக்கியப் பொன்விழா’ நாளை 0

🕔14.Jan 2022

– ஹனீக் அஹமட் – ‘பாவேந்தல்’ எனும் அடைமொழியுடன் அழைக்கப்படும் கவிஞர் பாலமுனை பாறூக்கின், 50 ஆண்டு கால இலக்கியச் செயற்பாடுகளை பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘இலக்கியப் பொன்விழா’ நிகழ்வு, நாளை (15) சனிக்கிழமை 2.45 மணிக்கு பாலமுனை எம்.சி. அமீர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல்

மேலும்...
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: அமெரிக்க பாடகர் பொப் டிலன் பெறுகிறார்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: அமெரிக்க பாடகர் பொப் டிலன் பெறுகிறார் 0

🕔13.Oct 2016

இலக்கியத்துக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு, அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான, பொப் டிலன் பெறுகிறார். யாரும் எதிர்பாராத இந்த அறிவிப்பை நோபல் குழு விடுத்துள்ளது. புகழ்பெற்ற அமெரிக்க ராக் மற்றும் நாட்டுப்புற இசைப் பாடகரான பாப் டிலன், இசையுலகில் பெரும் ஆளுமையாகத் திகழ்பவர். அவரின் ‘தெ டைம்ஸ் , தே ஆர் எ சேஞ்சிங்’ ( ( The times,

மேலும்...
‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய அமர்வின் ஆறாவது சந்திப்பு

‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய அமர்வின் ஆறாவது சந்திப்பு 0

🕔2.Nov 2015

-எம்.வை.அமீர் – ‘அகர ஆயுதம்’ கலை இலக்கிய சந்திப்பிற்கும் உரையாடலுக்குமான பொது வெளி தொடர் அமர்வின் 06 ஆவது சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழம நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் பாடசாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தென்கிழக்கின் நாட்டார் இலக்கியங்களுக்கு அதிகளவில் பங்களிப்பு செய்திருக்கும்  கவிஞர். சட்டத்தரணி எஸ். முத்துமீரான் முன்னிலையில், ஆசுகவி அன்புடீன் அவர்களின் தலைமையில் நேற்றை அகர

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்