பசில் எம்.பி ஆனாலும், இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான தனது நிலைப்பாடு மாறவில்லை என்கிறார் விமல் வீரவன்ச 0
பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் நுழைந்த போதிலும், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டோர் நாடாளுமன்றத்திற்குள் நுழைவது குறித்த தனது நிலைப்பாடு மாறாமல் உள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சர் பதவி வழங்குவதை தான் எதிர்க்கவில்லை என்றும், ஏனெனில் அது ஜனாதிபதி மற்றும் பொதுஜன பெரமுனவின் தீர்மானம் எனவும் வீரவன்ச கூறியுள்ளார். “இந்த நாட்களில்