Back to homepage

Tag "இரட்டை பிரஜாவுரிமை"

பசில் எம்.பி ஆனாலும், இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான தனது நிலைப்பாடு மாறவில்லை என்கிறார் விமல் வீரவன்ச

பசில் எம்.பி ஆனாலும், இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான தனது நிலைப்பாடு மாறவில்லை என்கிறார் விமல் வீரவன்ச 0

🕔11.Jul 2021

பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் நுழைந்த போதிலும், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டோர் நாடாளுமன்றத்திற்குள் நுழைவது குறித்த தனது நிலைப்பாடு மாறாமல் உள்ளது என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சர் பதவி வழங்குவதை தான் எதிர்க்கவில்லை என்றும், ஏனெனில் அது ஜனாதிபதி மற்றும் பொதுஜன பெரமுனவின் தீர்மானம் எனவும் வீரவன்ச கூறியுள்ளார். “இந்த நாட்களில்

மேலும்...
இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல்

இரட்டை பிரஜாவுரிமை உள்ள என்னை, தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக, மைத்திதான் நியமித்தார்: ஹூல் 0

🕔19.May 2020

தன்னைத் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமித்தவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எனத் தெரிவித்துள்ள அவ்வாணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் ஹூல்; இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள தன்னை, ஏன் உறுப்பினராகத் தெரிவு செய்தாரென, முன்னாள் ஜனாதிபதியிடம்தான் சட்டத்தரணி சாகர காரியவசம் கேட்க வேண்டும் என்றார். இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாதென்றால், இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள்

மேலும்...
கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு

கீதாவுக்கு முடியாது, நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔15.Mar 2017

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க நாடாளுமன்ற பதவியை வகிக்க முடியாது என சட்டமா அதிபர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில், சட்ட மா அதிபர் சார்பாக நேற்று செவ்வாய்கிழமை ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜனரல் ஜனக டி. சில்வா இதனைக் கூறியுள்ளார். கீதா குமாரசிங்க, இரட்டைப் பிரஜா உரிமையினைக் கொண்டுள்ளமையினாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை அவர் வகிக்க முடியாதென சட்ட

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்