Back to homepage

Tag "இம்ரான் மகரூப்"

ஆசிரியர்களின் பதவி  உறுதிப்படுத்தல் ரத்துச் செய்யப்பட்டமையை மீளாய்வு செய்யுமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை

ஆசிரியர்களின் பதவி உறுதிப்படுத்தல் ரத்துச் செய்யப்பட்டமையை மீளாய்வு செய்யுமாறு இம்ரான் எம்.பி கோரிக்கை 0

🕔28.Mar 2024

கிண்ணியா மற்றும் மூதூர் வலய ஆசிரியர்கள் சிலருக்கு வழங்கிய பதவியில் உறுதிப்படுத்தல் கடிதங்களை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் ரத்துச் செய்துள்ளமையை மீளாய்வு செய்யுமாறு, திருகோணமலை மாவட்ட நாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று புதன்கிழமை கல்வியமைச்சின் செயலாளரை அமைச்சில் சந்தித்தத்த நாடாளுமன்ற உறுப்பினர் மேற்படி

மேலும்...
கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்கள செயற்பாட்டில் திருப்தியில்லை; கல்வியமைச்சும் பிழையான தகவல்களை வழங்கியுள்ளது: இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண கணக்காய்வு திணைக்கள செயற்பாட்டில் திருப்தியில்லை; கல்வியமைச்சும் பிழையான தகவல்களை வழங்கியுள்ளது: இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔24.Jul 2023

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாணத்தில் கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது என, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.  வெளி மாகாணங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கல்விக் கல்லூரி ஆசிரியர் குழுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இன்று திங்கட்கிழமை (24) கொழும்பில் இடம்பெற்ற போது –

மேலும்...
ஜும்ஆ தொழுகை நேரத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வு: சமய கடமைகளுக்கு இடையூறு ஏற்படாமல் வைபவங்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை

ஜும்ஆ தொழுகை நேரத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வு: சமய கடமைகளுக்கு இடையூறு ஏற்படாமல் வைபவங்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை 0

🕔20.Jun 2023

– எம்.ஜே.எம். சஜீத் – கிழக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகள் சமயக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுமாறு, மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்குகோரிக்கை விடுத்துள்ளார். ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ள அவர்; வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை

மேலும்...
பொறுப்பற்ற வகையில் தகவல் வெளியிட்ட டொக்டர் கொஸ்தா:  நாடாளுமன்றில் இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

பொறுப்பற்ற வகையில் தகவல் வெளியிட்ட டொக்டர் கொஸ்தா: நாடாளுமன்றில் இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு 0

🕔19.May 2021

– பைஷல் இஸ்மாயில் – கிண்ணியாவில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்கள் ரகசியமாக அடக்கம் செய்யப்படுவதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டி.ஜீ.எம். கொஸ்தா கூறிய விடயத்தை வாபஸ் பெற வேண்டும் என நாடளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இல்லாவிட்டால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். நேற்றைய

மேலும்...
இலங்கையில் எங்குமில்லாத நேரக் குறைப்பு; கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு, இம்ரான் எம்.பி. கோரிக்கை

இலங்கையில் எங்குமில்லாத நேரக் குறைப்பு; கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் குறைகளை நிவர்த்தி செய்யுமாறு, இம்ரான் எம்.பி. கோரிக்கை 0

🕔29.Oct 2020

கிண்ணியா வைத்தியசாலைகளில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரிடம் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதங்களின் மூலம் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கடிதங்களின் பிரதிகள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும்

மேலும்...
நல்லாட்சி அராசாங்கத்தின் மீது, மக்கள் வெறுப்படைய மைத்திரிதான் காரணம்: இம்ரான் மகரூப் சாடல்

நல்லாட்சி அராசாங்கத்தின் மீது, மக்கள் வெறுப்படைய மைத்திரிதான் காரணம்: இம்ரான் மகரூப் சாடல் 0

🕔5.Jun 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – மகிந்தவின் விசுவாசிகள் பலருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி, அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டமைதான், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்படைய பிரதான காரணமாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். தேசிய கல்வி ஊழியர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட நிர்வாகிகளை இன்று செவ்வாய்கிழமை கிண்ணியாவில் சந்தித்து உரையாற்றும் போதே அவர்

மேலும்...
விளையாட்டு பயிற்சியாளர் நியமனம் விரைவில்; கல்வியமைச்சரை சந்தித்த பின்னர், இம்ரான் தெரிவிப்பு

விளையாட்டு பயிற்சியாளர் நியமனம் விரைவில்; கல்வியமைச்சரை சந்தித்த பின்னர், இம்ரான் தெரிவிப்பு 0

🕔12.May 2018

நேர்முகப்பரீட்சையை முடித்த விளையாட்டு பயிற்சியாளர் நியமனம் மிக விரைவில் வழங்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இந்நியமனம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அவர் இதனைக் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “விளையாட்டில் திறமைகாட்டும் பல மாணவர்களுக்கு அரச தொழில்

மேலும்...
சண்முகா கல்லூரி ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்; கண்டு பிடிக்குமாறு, பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

சண்முகா கல்லூரி ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்; கண்டு பிடிக்குமாறு, பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு 0

🕔26.Apr 2018

– எப். முபாரக் – திருகோணமலை சண்முகா  இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார உத்தரவிட்டுள்ளார். அதேவேளை, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்பும் இதனைக் கோரிக்கையாக பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முன்வைத்துள்ளார். திருகோணமலை சன்முகா

மேலும்...
தொண்டர் ஆசிரியர் நேர்முகத் தேர்வு; கடிதம் கிடைக்காதோர், மாகாண அமைச்சை நாடவும்: இம்ரான் மகரூப்

தொண்டர் ஆசிரியர் நேர்முகத் தேர்வு; கடிதம் கிடைக்காதோர், மாகாண அமைச்சை நாடவும்: இம்ரான் மகரூப் 0

🕔18.Apr 2018

தொண்டராசிரியர் நேர்முகத்தேர்வுக்கான கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் உடனடியாக மாகாண அமைச்சை தொடர்புகொள்ளுமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வேண்டுகோள் விடுத்துள்ளார். விரைவில் வழங்கப்படவுள்ள தொண்டராசிரியர் நியமனம் தொடர்பாக, இன்று புதன்கிழமை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை சந்தித்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தைக் கூறியுள்ளார். அவர் தொடர்பாக அவர் மேலும்

மேலும்...
அம்பாறையில் அடகு வைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம்: இம்ரான் மகரூப்

அம்பாறையில் அடகு வைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம்: இம்ரான் மகரூப் 0

🕔30.Jan 2018

– எஸ்.எம். சப்றி –அம்பாறையில் அடகுவைத்த யானையை, திருகோணமலையில் மீட்டெடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; “நடைபெறவிருக்கும் இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் திருகோணமலையில் மாத்திரமே ஐக்கியதேசிய கட்சி தனித்து போட்டியிடுகிறது. சிறுபான்மை அமைச்சர்களின்

மேலும்...
ஊடகங்களில் வீராப்பு பேசுவோர், சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர்: நக்கலடிக்கிறார் இம்ரான் மகரூப்

ஊடகங்களில் வீராப்பு பேசுவோர், சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர்: நக்கலடிக்கிறார் இம்ரான் மகரூப் 0

🕔4.Dec 2017

ஊடகங்களில் வீராப்பு பேசுகின்றவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் தஞ்சமடைந்துள்ளனர் என்று ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். குச்சவெளியில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; “விரைவில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் சம்மந்தமாக சிறுபான்மை கட்சிக்காரர்களின்

மேலும்...
வெளிநாட்டு பிரஜை உரிமை கோரிய காணி, இம்ரான் மகரூப் தலையீட்டால், மக்களுக்கு வழங்கி வைப்பு

வெளிநாட்டு பிரஜை உரிமை கோரிய காணி, இம்ரான் மகரூப் தலையீட்டால், மக்களுக்கு வழங்கி வைப்பு 0

🕔15.Jul 2017

திருகோணமலை இறக்கண்டி வாலையூற்று களப்பு பகுதியின் 133 ஏக்கர் காணியில் நிலவி வந்த காணிப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் பொருட்டு, நேற்று முன்தினம் வியாழக்கிழமை,  அப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் சென்றிருந்தார். இப்பகுதியில் 30 வருடங்களுக்கும் மேலாக, மக்கள் குடியிருந்து வரும் 133 ஏக்கர் காணியை, வெளிநாட்டு பிரஜை ஒருவர் உரிமை கோரி, அப்பகுதியை

மேலும்...
தாக்குதலுக்குள்ளான பெரிய கடை பள்ளிவாசலுக்கு இம்ரான் மகரூப் விஜயம்; நல்லுறவை குலைப்பதற்கான சதி எனவும் தெரிவிப்பு

தாக்குதலுக்குள்ளான பெரிய கடை பள்ளிவாசலுக்கு இம்ரான் மகரூப் விஜயம்; நல்லுறவை குலைப்பதற்கான சதி எனவும் தெரிவிப்பு 0

🕔3.Jun 2017

திருகோணமலையில் ஒற்றுமையாக வாழும் மூவினத்தவரின் இன நல்லுறவை சீர்குலைக்க விசமிகள் திட்டமிட்டு அதை செயற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்ட திருகோணமலை பெரியகடை பள்ளிவாயலை பார்வையிட்ட பின்னர், இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிக்கையிலையே அவர் இவ்விடயத்தைக் கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில்; “இங்கு

மேலும்...
இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு 0

🕔30.May 2017

தமிழர் மற்றும் முஸ்லிம்களிடையில் கலவரம் ஒன்றை ஏற்படுத்த கடந்த சில தினங்களாக சில தீய சக்திகள் திட்டமிட்டு  முயற்சித்து வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். மூதூர் மல்லிகை தீவில் மூன்று தமிழ் மாணவிகளை முஸ்லிம் இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறி, அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் உண்மை தன்மையினை அறிய

மேலும்...
தோப்பூர் – செல்வநகர் முஸ்லிம் பகுதியில் பதற்றம்; விகாரைப் பகுதியிருந்து துப்பாக்கிச் சூடு: நாடாளுமுன்ற உறுப்பினர் இம்ரான் களத்தில்

தோப்பூர் – செல்வநகர் முஸ்லிம் பகுதியில் பதற்றம்; விகாரைப் பகுதியிருந்து துப்பாக்கிச் சூடு: நாடாளுமுன்ற உறுப்பினர் இம்ரான் களத்தில் 0

🕔16.May 2017

– எஸ்.எம். சப்றி – திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – செல்வ நகரிலுள்ள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டமையினை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் களத்துக்குச் சென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் – செல்வ நகரில் அமைந்துள்ள பௌத்த விகாரையிலுள்ள மதகுரு தலைமையில் ஒன்றுகூடிய  காடையர்களின் செயற்பாட்டினால் முஸ்லிம்கள் வாழும்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்