Back to homepage

Tag "இத்தாலி"

கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஐந்தாமவர், இத்தாலியிருந்து நாடு திரும்பியவர்

கொரோனா தொற்றினால் உயிரிழந்த ஐந்தாமவர், இத்தாலியிருந்து நாடு திரும்பியவர் 0

🕔4.Apr 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05ஆக உயர்வடைந்துள்ளது. வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்ததாக, சுகதார சேவை பணிப்பாளர் நாயகம் இன்று சனிக்கிழமை காலை அறிவித்திருந்தார். இது – கொரோனா தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்ட 05ஆவது மரணமாகும். இவ்வாறு மரணித்த நபர் இத்தாலியிலிருந்து நாடு

மேலும்...
கொரோனாவினால் நேற்று மரணித்தவரின் மனைவியும் பாதிப்பு

கொரோனாவினால் நேற்று மரணித்தவரின் மனைவியும் பாதிப்பு 0

🕔3.Apr 2020

கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்றைய தினம் உயிரிழந்த நபர் அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு நாடு திரும்பியவர் என கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க இதனை தெரிவித்தார். ரத்மலான பகுதியைச் சேர்ந்த 58 வதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் நேற்று வியாழக்கிழமை இரவு தொற்று நோயியல் வைத்தியசாலையில் உயிரிழந்தார். கொரோனா

மேலும்...
வெளிநாட்டிலிருந்து வந்தோர், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு உத்தரவு

வெளிநாட்டிலிருந்து வந்தோர், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு உத்தரவு 0

🕔17.Mar 2020

இத்தாலி, பிரிட்டன், ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்த அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது இததொடர்பாக பாதுகாப்பு அமைச்சு; விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு;  பாதுகாப்பு அமைச்சின் செய்தி ‘நீங்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலான் திகதியிலிருந்து 15 ஆம் திகதி

மேலும்...
கொரோனா: இலங்கையில் 18 பேர் பாதிப்பு: ஒரே நாளில் 07 பேர் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா: இலங்கையில் 18 பேர் பாதிப்பு: ஒரே நாளில் 07 பேர் அடையாளம் காணப்பட்டனர் 0

🕔16.Mar 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 18 ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழிழமை வரை 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்த தொகையானது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவாகும் போது 18 வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவிக்கின்றார். கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று காலை

மேலும்...
கொரோனா: பாதிக்கப்பட்ட 08ஆவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டார்

கொரோனா: பாதிக்கப்பட்ட 08ஆவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டார் 0

🕔14.Mar 2020

இலங்கையைச் சேர்ந்த 8 வது கொரோனா வைரஸ் நோயாளி இனங்காணப்பட்டுள்ளார். கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்களில் ஒருவக்கே, இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இவர் இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இன்றைய தினம் மூன்று பேருக்கு இதுவரை

மேலும்...
உலகம் முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகம் முழுவதும் கொரோனா பரவும் ஆபத்து: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை 0

🕔25.Feb 2020

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதாகஉலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, இது குறித்து நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அந்த அமைக்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய சூழலில் இது உலகம் முழுதும் பரவும் நிலை இல்லை என்றாலும், உலக நாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என

மேலும்...
இரவில் நடக்கும் அதிரடி ஆட்டம்; ஓடி ஒளியும் மதுஷின் சகாக்கள்: தொடர்கிறது வேட்டை

இரவில் நடக்கும் அதிரடி ஆட்டம்; ஓடி ஒளியும் மதுஷின் சகாக்கள்: தொடர்கிறது வேட்டை 0

🕔26.Feb 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷின் கைது நடந்த கையோடு, அவர் தொடர்பில் இருந்த தரப்புக்களை தேடி இரவிரவாக வேலை செய்கிறது விசேட அதிரடிப்படை. நேற்றுமுன்தினம் மீட்கப்பட்ட 294 கிலோ ஹெரோயின் டுபாயில் இருந்தே ஒருங்கிணைக்கப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் அனுப்பப்பட்டு, பாகிஸ்தானில் இருந்து தென்மாகாண கடற்கரை ஒன்றுக்கு இந்த போதைப்பொருள்

மேலும்...
ஐரோப்பாவுக்கு அகதிகளாகச் செல்வதற்கு முயற்சித்த ஐந்தாயிரம் பேர் மரணம்

ஐரோப்பாவுக்கு அகதிகளாகச் செல்வதற்கு முயற்சித்த ஐந்தாயிரம் பேர் மரணம் 0

🕔24.Dec 2016

ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்வதற்கு முயற்சித்தவர்களில், 05 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த வருடம் கடலில் மூழ்கி மரணித்துள்ளனர் என்று, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இவர்கள் ஐரோப்பாவைச் சென்றடையும் வகையில் மத்திய தரைக் கடலினூடாகப் பயணம் செய்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இத்தாலி கடற்கரைப் பகுதிக்கு அப்பால், கடந்த வியாழக்கிழமை இரண்டு கப்பல்கள் சேதமடைந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, மரண

மேலும்...
இத்தாலியில் மீண்டும் நில அதிர்வு; இரு மாதங்களுக்கு முன், 300 பேர் பலியான அதே பகுதி நடுங்கியது

இத்தாலியில் மீண்டும் நில அதிர்வு; இரு மாதங்களுக்கு முன், 300 பேர் பலியான அதே பகுதி நடுங்கியது 0

🕔30.Oct 2016

இத்தாலியின் நோசியா நகருக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பாரிய நில நடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மூவர் இடிபாடுகளுக்கு இடையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டமையினால் 300 க்கும் அதிகமானோர் பலியாகியிருந்ததோடு, பல நகரங்களும் அழிவடைந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று

மேலும்...
உலகிலுள்ள பழைய கார்; யாழ்ப்பாணத்தில்

உலகிலுள்ள பழைய கார்; யாழ்ப்பாணத்தில் 0

🕔13.Oct 2016

உலகத்திலுள்ள மிக பழமையான கார்களில் ஒன்று, தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ளது. கார் விற்பனையாளரான குமாரசாமி ரவிச்செல்வன் என்பரிடம் இந்தக் கார் உள்ளது. 1929 ஆம் ஆண்டு இத்தாலியில் இந்தக் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. அக் காலப்பகுதியில் இலங்கையை ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்திருந்த நிலையில் இங்கே பல பண்ணையார்கள் இருந்திருந்தனர். அவ்வாறு ஒரு பண்ணையாளரான பொன்னையா ராஜேந்திரன்

மேலும்...
5300 வயது மனிதன்; பேசியது தமிழ்?

5300 வயது மனிதன்; பேசியது தமிழ்? 0

🕔11.Oct 2016

ஆஸ்திரியா – இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல். இதில்

மேலும்...
இத்தாலியில் கடுமையான நில நடுக்கம்; 73 பேர் பலி

இத்தாலியில் கடுமையான நில நடுக்கம்; 73 பேர் பலி 0

🕔24.Aug 2016

இத்தாலியின் மத்தியப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கம் காரமாக ஆகக்குறைந்தது 73 பேர் பலியாகியுள்ளனர் என்று இத்தாலிய தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ரோமிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டுள்ளனர். இந்த நிலநடுக்கம்

மேலும்...
ஜனாதிபதி மைத்திரி, பாப்பரசரின் அழைப்பையேற்று இத்தாலி விஜயம்

ஜனாதிபதி மைத்திரி, பாப்பரசரின் அழைப்பையேற்று இத்தாலி விஜயம் 0

🕔13.Dec 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலி பயணமானார்.பரிசுத்த பாப்பரசரின் அழைப்பின் பேரிலே ஜனாதிபதி இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஸி சேனாநாயக்க மற்றம் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்ட மேலும் சிலர் ஜனாதிபதியுடன் பயணமாகியுள்ளனர்.பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ்ஸை ஜனாதிபதி நாளை சந்திக்கவுள்ளதாகவும், நாளை மறுதினம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்