Back to homepage

Tag "இணையம்"

காஸாவில் தடைப்பட்ட தொலைத் தொடர்புகள் மீளக் கிடைத்தன: இஸ்ரேல் மீதான தாக்குதல் வீடியோவை கஸ்ஸாம் வெளியிட்டது

காஸாவில் தடைப்பட்ட தொலைத் தொடர்புகள் மீளக் கிடைத்தன: இஸ்ரேல் மீதான தாக்குதல் வீடியோவை கஸ்ஸாம் வெளியிட்டது 0

🕔29.Oct 2023

காஸாவில் துண்டிக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் மீளவும் கிடைத்து வருவதாக இணைய கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. தொலைபேசி மற்றும் இணையத் தொடர்புகள் படிப்படியாக காஸவுக்குத் திரும்பி வருவதாக பாலஸ்தீனிய ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இது இவ்வாறிருக்க வடக்கு காஸாவில் உள்ள மக்களை தெற்கே செல்லுமாறு இஸ்ரேலிய ராணுவம் இன்று (29) மற்றொரு வீடியோவை வெளியிட்டது. வெளியேறுமாறு

மேலும்...
விழிப்புலனற்றோருக்கான இணையவழி செயலமர்வு: புதுமை அனுபவம் என, கலந்து கொண்டோர் தெரிவிப்பு

விழிப்புலனற்றோருக்கான இணையவழி செயலமர்வு: புதுமை அனுபவம் என, கலந்து கொண்டோர் தெரிவிப்பு 0

🕔15.Oct 2021

‘கொவிட் 19 காலத்தில் விழிப்புலனற்றோர் எதிர்நோக்கும் உள ரீதியான சவால்களும் தீர்வுகளும்’ எனும் தலைப்பில் விழிப்புலனற்றவர்களுக்கு விடியல் இணையத்தளம் ஏற்பாடு செய்த இணையவழி செயலமர்வு அண்மையில் நடைபெற்றது. விழிப்புலனற்றவர்களுக்கான ‘கிறீன் பிளவர் ஸ்ரீலங்கா’ அமைப்பு விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவும் நீலன் திருச் செல்வம் மன்றத்தின் அனுசரணையுடனும் இந்த செயலமர்வு கடந்த சனிக்கிழமை (09) இரவு 07 மணி

மேலும்...
தூஷண வார்த்தைகளைக் கொண்ட ‘ராப்’ பாடல்: இணையத்திலிருந்து நீக்கும் படி நீதிமன்றம் உத்தரவு

தூஷண வார்த்தைகளைக் கொண்ட ‘ராப்’ பாடல்: இணையத்திலிருந்து நீக்கும் படி நீதிமன்றம் உத்தரவு 0

🕔13.Aug 2021

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணையத்தில் வெளியான ‘ரஸ்தியாடு பதனம’ ( Rasthiyadu Padanama ) என்ற குழுவுக்கு சொந்தமான உள்ளூர் ‘ராப்’ பாடலை நீக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கள மொழியில் அமைந்துள்ள மேற்படி பாடல் – தூஷன வார்த்தைகளைக் கொண்டுள்ளதோடு, போதைப் பொருளை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்துள்ளதால், தற்போது கொவிட் தொற்றுக் காரணமாக இணையக் கற்றலில்

மேலும்...
பாலியல் தேவைக்கு சிறுமியை இணையம் ஊடாக விற்று வந்தவர் கைது

பாலியல் தேவைக்கு சிறுமியை இணையம் ஊடாக விற்று வந்தவர் கைது 0

🕔9.Jun 2021

பதினாறு வயது சிறுமியொருவரை பாலியல் தேவையின் பொருட்டு இணையம் ஊடாக விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதின்ம வயதுடையவர்களை பாலியல் தேவைகளுக்காக பல்வேறு நபர்களுக்கு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் விற்றுள்ளார் என, பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சந்தேக நபர் கல்கிஸ்ஸ

மேலும்...
10 மாதங்களில் 2250 முறைப்பாடுகள்

10 மாதங்களில் 2250 முறைப்பாடுகள் 0

🕔5.Nov 2015

இணையத்தளங்களுடன் தொடர்புடைய 2250 முறைப்பாடுகள், இந்த வருடத்தின் 10 மாதங்களில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, இலங்கை கணிணி அவசர நடவடிக்கை அணி தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகமானவை சமூக வலைத்தளங்கள் பற்றியவை எனவும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை அணியின் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்தா கூறினார். இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதிகளில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்