அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருடியதாக, வடகொரியா மீது குற்றச்சாட்டு 0
தனது அணு ஆயுத திட்டங்களுக்கு தேவையான நிதியை பெறுவதற்காக, இரண்டு பில்லியன் டொலர்களை (இலங்கை மதிப்பில் சுமார் 35,165 கோடி ரூபாய்) வடகொரியா இணையத்தில் திருடியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மற்றும் கிரிப்டோ கரன்சிகள் எனும் மின்னணு பணத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் மூலம், இரண்டு பில்லியன் டொலர்களை