Back to homepage

Tag "இடைக்கால தடையுத்தரவு"

தாடி வைக்கும் மாணவர்களின் படிப்புக்கு தடைபோடும் கிழக்கு பல்கலைக்கழகம்; பூணூலுடன் வருவோரையும் அனுமதிக்க வேண்டுமா: ‘பச்சை’யாகக் கேட்ட பீடாதிபதி

தாடி வைக்கும் மாணவர்களின் படிப்புக்கு தடைபோடும் கிழக்கு பல்கலைக்கழகம்; பூணூலுடன் வருவோரையும் அனுமதிக்க வேண்டுமா: ‘பச்சை’யாகக் கேட்ட பீடாதிபதி 0

🕔21.Dec 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – தாடி வைத்திருக்கிறார் எனும் காரணத்துக்காக, மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஒருவரை – கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட அனுமதிப்பதில்லை என, கிழக்குப் பல்கலைக் கழகம் எடுத்த தீர்மானத்துக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் படிப்பு இறுதியாண்டு மாணவர் ஸஹ்றி என்பவர்

மேலும்...
தாடி வைத்துள்ள மாணவரின் கல்வி நடவடிக்கைக்கு இடையூறு மேற்கொள்ள இடைக்காலத் தடை: கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எதிரான இரண்டாவது உத்தரவு

தாடி வைத்துள்ள மாணவரின் கல்வி நடவடிக்கைக்கு இடையூறு மேற்கொள்ள இடைக்காலத் தடை: கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எதிரான இரண்டாவது உத்தரவு 0

🕔15.Dec 2023

தாடி வைத்திருக்கின்றமை காரணமாக – கல்வி நடவடிக்கைகளில் தான் ஈடுபடுகின்றமைக்கு இடையூறு மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக – இடைக்கால தடையுத்தரவை வழங்குமாறு, கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் – தாக்கல் செய்த வழக்குக்கு அமைவாக, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (15) இடைக்கால தடை உத்தரவை வழங்கியது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவன் ஸஹ்றி

மேலும்...
சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு

சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தடையுத்தரவு 0

🕔24.Nov 2023

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக மேல் நிதிமன்றில் விசாரணையில் உள்ள வழக்கு ஒன்றை – இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் பாரிய வாகன விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குறித்த வழக்கு தொடரப்பட்டது. பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்றை விசாரிப்பதற்கு அனுமதியளித்து

மேலும்...
ஜனாதிபதி மகா தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: தடையுத்தரவையடுத்து, றிசாட் வேண்டுகோள்

ஜனாதிபதி மகா தவறை திருத்திக் கொள்ள வேண்டும்: தடையுத்தரவையடுத்து, றிசாட் வேண்டுகோள் 0

🕔3.Dec 2018

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ  மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் செயற்படுவதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தடை உத்தரவை கெளரவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய முன்னணியால் தாக்கல்

மேலும்...
கோட்டா கைதாவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு நீடிப்பு

கோட்டா கைதாவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவு நீடிப்பு 0

🕔15.Dec 2017

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, நிதி குற்றப் புலானாய்வு பிரிவினர் கைது செய்வதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவினை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை நீடிப்புச் செய்துள்ளது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், கோட்டாவை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் வழங்கப்பட்டிருந்த இடைக்கால உத்தரவு, எதிர்வரும் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. நிதிக் குற்றப்

மேலும்...
உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை

உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை 0

🕔22.Nov 2017

உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன என்பது தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் டிசெம்பர் மாதம் 04ஆம் திகதி வரையிலும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வர்த்தமானிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுக்கள், இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை வழங்கியுள்ளது.

மேலும்...
தன்னை கைது செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்கக் கோரி, ஞானசார தேரர் மனுத்தாக்கல்

தன்னை கைது செய்வதற்கு இடைக்கால தடையுத்தரவு வழங்கக் கோரி, ஞானசார தேரர் மனுத்தாக்கல் 0

🕔13.Jun 2017

தன்னை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு ஒன்றினைப் பிறப்பிக்க கோரி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரர், தனது சட்டத்தரணி ஊடாக உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை இன்று செவ்வாய்கிழமை தாக்கல் செய்துள்ளார்.இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தல் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றத்தடுப்புப் பிரிவினர், முறையான நடவடிக்கையின்றி தன்னை கைது செய்ய முற்படுவதாக தனது மனுவில் ஞானசார

மேலும்...
கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

கீதாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை 0

🕔12.May 2017

கீதா குமாரசிங்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட கீதா குமாரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் கீதா குமாரசிங்க மேன்முறையீடு செய்திருந்தார். குறித்த

மேலும்...
தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடையுத்தரவு கோரி, தம்மாலோக தேரர் மனுத் தாக்கல்

தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடையுத்தரவு கோரி, தம்மாலோக தேரர் மனுத் தாக்கல் 0

🕔25.Feb 2016

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக, இடைக்காலத் தடையுத்தரவை ஒன்றினைக் கோரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளார். இதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து இவர் 25 மில்லியன் ரூபாய் நஷ்டஈட்டினையும் கோரியுள்ளார். குற்றப் புலானாய்வு திணைக்களத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்