Back to homepage

Tag "ஆளுநர்கள்"

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: கிழக்கு ஆளுநரின் கோரிக்கைக்கு பிரதமர் சாதக பதில்

பிரதேச சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்: கிழக்கு ஆளுநரின் கோரிக்கைக்கு பிரதமர் சாதக பதில் 0

🕔28.Sep 2023

கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடம் ஆளுநர் செந்தில் தொண்டமான் விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு செவ்வாய்கிழமை (26) அலரிமாளிகையில் இடம்பெற்றது. இச்சந்திப்பில்

மேலும்...
பண விரயத்தை தவிர்க்க, புதிய பொறிமுறையை தயாரிப்பதற்கு நடவடிக்கை: ஆளுநர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

பண விரயத்தை தவிர்க்க, புதிய பொறிமுறையை தயாரிப்பதற்கு நடவடிக்கை: ஆளுநர்களிடம் ஜனாதிபதி தெரிவிப்பு 0

🕔18.Aug 2023

உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை மையப்படுத்தி, புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாகாண ஆளுநர்களுடனும் பிரதம செயலாளர்களுடனும் கலந்தாலோசித்து, ஒரு மாத காலத்திற்குள் இது தொடர்பான

மேலும்...
மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் அதிரடியாக பதவி நீக்கம்

மூன்று மாகாணங்களின் ஆளுநர்கள் அதிரடியாக பதவி நீக்கம் 0

🕔15.May 2023

மூன்று மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (15) பதவி நீக்கியுள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளனர். புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை (17) நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆளுநர்கள் விவரம் வருமாறு; ஜீவன் தியாகராஜா – வடக்கு

மேலும்...
கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு

கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு 0

🕔7.May 2023

நான்கு மாகாண ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் பணித்துள்ளது. குறித்த மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த புகார்களுகளை அடுத்து – இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சன்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், வடமேல் மாகாண ஆளுநர் அட்மிரல் வசந்த கரன்னாகொட, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.

மேலும்...
பாடசாலைகள் 21ஆம் திகதி திறக்கப்படுகின்றன: ஆளுநர்கள்  தீர்மானம்

பாடசாலைகள் 21ஆம் திகதி திறக்கப்படுகின்றன: ஆளுநர்கள் தீர்மானம் 0

🕔5.Oct 2021

பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து மாகாண ஆளுநர்கள் தீர்மானம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு மாகாண ஆளுனர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளனர். 200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப பிரிவு பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் இவ்வாறு திறக்கப்படவுள்ளன.

மேலும்...
06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம்

06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமனம்; ஒருவர் முஸ்லிம் 0

🕔21.Nov 2019

நாட்டிலுள்ள 06 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று வியாழக்கிழமை காலை நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். அந்த வகையில், ஆளுநர்களாக நியமிக்கப்பட்டோரின் விவரங்கள் வருமாறு; மேல் மாகாணம் – டொக்டர் சீதா அரபேபொலமத்திய மாகாணம் – லலித் யு கமகேஊவா மாகாணம் – ராஜா கொல்லூரேதென் மாகாணம் –

மேலும்...
ஆளுநர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானம்

ஆளுநர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு எதிராக முறைப்பாடு செய்ய தீர்மானம் 0

🕔27.Oct 2019

ஆளுநர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக முறையிடுவதற்கு,  தேர்தல்வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான  நிலையம் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த முறைப்பாட்டினை செய்யவுள்ளது. வடமேல், மேல் மற்றும் தென்மாகாணங்களை சேர்ந்த ஆளுநர்கள்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி  வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார  கூட்டங்களில் பங்கு  பற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த நடவடிக்கையை

மேலும்...
09 அமைச்சர்கள் ராஜிநாமா: பெயர்களும், அமைச்சுக்களும்

09 அமைச்சர்கள் ராஜிநாமா: பெயர்களும், அமைச்சுக்களும் 0

🕔3.Jun 2019

– மப்றூக் – மூன்று முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் பதவிகளை பறிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அத்துரலியே ரத்ன தேரர் உண்ணா விரதம் இருந்து வந்த நிலையில், மொத்தமாக 11 பேர் இன்று ராஜிநாமா செய்துள்ளனர். அந்த வகையில் 04 அமைச்சர்கள், 04 ராஜாங்க அமைச்சர்களுடன், பிரதியமைச்சர் ஒருவரும் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர்.

மேலும்...
கிழக்கு, மேல் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா

கிழக்கு, மேல் மாகாண ஆளுநர்கள் ராஜிநாமா 0

🕔3.Jun 2019

கிழக்கு மற்றும் மேல் மாகாண ஆளுநர்கள் தமது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். கிழக்கி மாகாண ஆளுநர் எம்.எல்.எஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஆசாத் சாலி ஆகியோர் தமது ராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த நிலையில், அவர்களின் ராஜிநாமாகளை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாகத் தெரிய வருகிறது. ஹிஸ்புல்லா, ஆசாத் சாலி மற்றும் அமைச்சர்

மேலும்...
தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதை, ஆளுநர்கள் தவிர்த்துக் கொள்தல் வேண்டும்: துமிந்த திஸாநாயக

தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதை, ஆளுநர்கள் தவிர்த்துக் கொள்தல் வேண்டும்: துமிந்த திஸாநாயக 0

🕔30.May 2019

ஆளுனர்கள் ஊடகங்களுக்குத் தேவையற்ற கருத்துக்களைக் கூறுவதைத் தவிர்த்துக் கொள்தல் வேண்டும் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக தெரிவித்துள்ளார். ஆளுநர்கள் அரசியல்வாதிகள் கிடையாது. அவர்களுக்கென பிரத்தியேக பொறுப்புக்கள் உள்ளன. அவர்கள் அதனை மாத்திரம் செய்தால் போதுமானது எனவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மற்றும் மேல்

மேலும்...
வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் இன்று நியமனம்

வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களுக்கு ஆளுநர்கள் இன்று நியமனம் 0

🕔7.Jan 2019

வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அந்த வகையில், வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன், சப்ரகமுவ மாகாண ஆளுநராக கலாநிதி தம்ம திசாநாயக்க மற்றும் ஊவா மாகாண ஆளுநராக ரஜித் கீர்த்தி தென்னகோன்

மேலும்...
ஆளுநர் நியமனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்

ஆளுநர் நியமனங்களை ஏற்றுக் கொள்ள முடியாது: ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் 0

🕔7.Jan 2019

மாகாண ஆளுநர் நியமனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பொருத்தமில்லாத நபர்களை நியமித்து, ஆளுநர் பதவியை ஜனாதிபதி சொச்சைப்படுத்தியுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 05 மாகாணங்களுக்குரிய ஆளுநர்களை நியமித்தார். இது தொடர்பில் விஜித ஹேரத் மேலும் தெரிவிக்கையில்; “மாகாண ஆளுநர் நியமனமானது மிகவும்

மேலும்...
ஏழு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவிப் பிரமாணம்

ஏழு மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் 0

🕔12.Apr 2018

ஏழு மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்த வைபவம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஆளுநர்களின்பெயர் விபரங்கள் பின்வருமாறு ஹேமகுமார நாணயக்கார – மேல் மாகாணம் கே.சி.லோகேஸ்வரன் – வடமேல் மாகாணம் திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க – சப்ரகமுவ மாகாணம் ரெஜினோல்ட் குரே

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்