Back to homepage

Tag "ஆலிம்சேனை"

லாயக்கு

லாயக்கு 0

🕔29.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு மக்கள் கூட்டம் தனக்கான நிலத்தையும் மொழியையும் இழத்தல் என்பது மிகவும் ஆபத்தானது. ஓர் இனத்தை அழித்து விடுவதற்கு, அவர்களை நிலமற்றவர்களாக மாற்றி விடுவதே, மிகச் சூழ்ச்சிகரமான வழியாகும். நிலத்தை மீட்பதற்காகவும் மொழிக்கான அங்கிகாரத்துக்காகவும் உலகில் ஆரம்பித்த சண்டைகள், இன்னும் முடிந்தபாடில்லை. இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களும், நீண்ட காலமாக,

மேலும்...
முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும்

முஸ்லிம் சமூகமும் ஓட்டை வாளியும் 0

🕔16.Oct 2018

– முகம்மது தம்பி மரைக்கார் – இலங்கையின் அரசியல், விசித்திரமானதாகும். இங்கு, அமைச்சர்களால் முடியாததை, எதிர்க்கட்சியினர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலவேளைகளில், தமது அமைச்சர்கள் பற்றி அலட்டிக் கொள்ளாத அரசாங்கத் தலைவர்கள், எதிர்க்கட்சியினர் முன்பாக மண்டியிடத் தொடங்குகின்றனர். அரசியல் என்பது, வியாபாரமாக மாறியதன் விளைவே, இந்த முரண்பாடுகளின் அடைப்படையாக உள்ளது. உதாரணமாக, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகத் தமிழர்கள் இருந்து

மேலும்...
வரட்சியினால் அம்பாறை மாவட்ட சோளச் செய்கையாளர்கள் பாதிப்பு

வரட்சியினால் அம்பாறை மாவட்ட சோளச் செய்கையாளர்கள் பாதிப்பு 0

🕔20.Jan 2017

– முன்ஸிப் அஹமட், படங்கள்: றிசாத் ஏ காதர்) நாட்டில் நிலவி வரும் வறட்சி காரணமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள சோளப் பயிர்ச் செய்கையாளர்கள் நஷ்டத்தினை எதிர்கொண்டு வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர். பெரும்போக மழை கிடைக்காமை காரணமாக, தமது சோளப் பயிர்களில் கணிசமானவை கருகிப் போயுள்ளதாகவும், சோளக்கதிர்கள் முழுமையாக முதிர்ச்சியடையாமை காரணமாகவும், விவசாயிகள் இவ்வாறானதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும்...
ஆலிம்சேனை: துன்பங்களால் சூழப்பட்ட கிராமம்

ஆலிம்சேனை: துன்பங்களால் சூழப்பட்ட கிராமம் 0

🕔4.Aug 2016

ஆலிம்சேனை என்கிற பெயரைக் கொண்ட கிராமம் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ளது. பிற்பட்ட காலத்தில் ஆலிம் சேனைக்கு ‘அஷ்ரப் நகர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. வாழ்வதற்கான வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்பட வேண்டிய தேவைகள் கொண்ட இந்தக் கிராமம் – இயற்கை எழில் மிக்கதாகும். வரலாறு நெடுகிலும் இக்கிராமம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்