Back to homepage

Tag "ஆறுமுகன் தொண்டமான்"

ஆறுமுகன் மகள் தேர்தலில் போட்டியிடவுள்ளார்: வெளியான செய்தி குறித்து இ.தொ.காங்கிரஸ் அறிக்கை

ஆறுமுகன் மகள் தேர்தலில் போட்டியிடவுள்ளார்: வெளியான செய்தி குறித்து இ.தொ.காங்கிரஸ் அறிக்கை 0

🕔26.Aug 2020

– க. கிஷாந்தன் – எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகள் விஜயலட்சுமி போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிராகரித்துள்ளது. எதிர் காலத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மகள் விஜயலட்சுமி, மத்திய மாகாணத்தில் போட்டியிடவுள்ளார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள

மேலும்...
சிங்கங்களை இழக்கும் காடுகள்

சிங்கங்களை இழக்கும் காடுகள் 0

🕔2.Jun 2020

– முகம்மது தம்பி மரைக்கார் – அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மரணம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அனைத்து விதமான விமர்சனங்களுக்கும் அப்பால், அவர் – மலையகத் தமிழ் மக்களின் ‘தலைவனாக’ இருந்தார் என்பதை மறுத்து விட முடியாது. தனது தாத்தாவின் வழியில் அரசியலுக்கு வந்த ஆறுமுகன், மரணத்தில் முந்திக் கொண்டார். அதுவும், நாடாளுமன்றத் தேர்தலொன்றில் போட்டியிடுவதற்காக

மேலும்...
12 வயதில் துப்பாக்கி பிடித்த ஆறுமுகன்: குறி தவறிய கதை

12 வயதில் துப்பாக்கி பிடித்த ஆறுமுகன்: குறி தவறிய கதை 0

🕔1.Jun 2020

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மறைவை அடுத்து, அவர் பற்றிய பல்வேறு நினைவுகளையும் பலரும் பகிர்ந்தனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத் எழுதியிருந்த பதிவொன்று, ஆறுமுகனுக்குள் சிறுபராயத்திலேயே இருந்த கருணை மனதை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆறுமுகன் குறித்து பஷீர் சேகுதாவூத் எழுதிய

மேலும்...
ஆறுமுகனின் அமைச்சு, மஹிந்த வசமானது

ஆறுமுகனின் அமைச்சு, மஹிந்த வசமானது 0

🕔1.Jun 2020

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வகித்து வந்த அமைச்சுப் பதவியினை – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சமூக வலுவூட்டல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் பதவி வகித்திருந்தாார். இந்த நிலையில் அவரின் மரணத்தை அடுத்து, குறித்த அமைச்சுப் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றார். இந்த

மேலும்...
ஆறுமுகன் வேட்பாளர் இடத்துக்கு மகன் ஜீவன்: இ.தொ.கா. தீர்மானம்

ஆறுமுகன் வேட்பாளர் இடத்துக்கு மகன் ஜீவன்: இ.தொ.கா. தீர்மானம் 0

🕔27.May 2020

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பொதுத் தேர்தலில் போட்டியிடும் நிலையில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால், அவரின் வேட்பாளர் இடத்துக்கு அவரை மகனை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் – நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தார்.

மேலும்...
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார் 0

🕔26.May 2020

அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.  29ஆம் திகதி மே மாதம் 1964ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 55 வயதாகிறது. கொழும்பிலுள்ள அவரின் வீட்டில் இருந்த போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, அவர் மரணமடைந்தார். இவர் முதற் தடவையாக 1994ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா

மேலும்...
ஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஆறுமுகனின் ஆதரவு கோட்டாவுக்கு: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு 0

🕔13.Oct 2019

– க. கிஷாந்தன் – ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவை ஆதரிக்கப் போவாதாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக இன்று காலை 9.30 மணிக்கு கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில், கட்சியின்

மேலும்...
ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மூன்று கட்சிகள் இணைந்து, புதிய கூட்டணி உதயம்

ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மூன்று கட்சிகள் இணைந்து, புதிய கூட்டணி உதயம் 0

🕔11.Jul 2019

– க. கிஷாந்தன் – மூன்று தமிழ் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணியொன்றினை உருவாக்கியுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ. கதிர் ஆகியோர் தலைமையிலான கட்சிகள் ஒன்றிணைந்து இந்த கூட்டணியை அமைத்துள்ளன.

மேலும்...
மைத்திரியின் கைகளில்தான், நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவு தங்கியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ

மைத்திரியின் கைகளில்தான், நம்பிக்கையில்லா பிரேரணையின் முடிவு தங்கியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔1.Apr 2018

– க. கிஷாந்தன் – பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோல்வியடைய செய்வதும், வெற்றியடைய செய்வதும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபல சிறிசேனவின் கைகளிலேயே தங்கியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நுவரெலியா சீத்தாஎலிய பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை உல்லாச விடுதி ஒன்றின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மஹிந்த ராஜபக்ஷ,

மேலும்...
நேற்று பிரதியமைச்சரான முத்து சிவலிங்கம், இன்று இ.தொ.கா. தலைவர் பதவியை இழந்தார்

நேற்று பிரதியமைச்சரான முத்து சிவலிங்கம், இன்று இ.தொ.கா. தலைவர் பதவியை இழந்தார் 0

🕔16.Feb 2018

– க. கிஷாந்தன் – இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து முத்து சிவலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை விலகியுள்ளார். நேற்றைய தினம் பிரதியமைச்சர் பதவியினைப் பெற்றுக் கொண்ட நிலையில், மேற்படி பதவி விலகல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், செயலாளர் பதவியுடன்

மேலும்...
அமர்வுக்கு வராத, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஆறுமுகன் சாதனை

அமர்வுக்கு வராத, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஆறுமுகன் சாதனை 0

🕔5.Sep 2017

நாடாளுமன்றில் மூன்று மாதங்கள் 21 சபை அமர்வுகள் நடைபெற்ற போதும், அவற்றில் 18 உறுப்பினர்கள், 05 க்கும் குறைவான அமர்வுகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இவ்வருடம் மே மாதம் முதல், ஜுலை மாதம் வரையிலான மூன்று மாதங்களில் இது இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேற்படி மூன்று மாதத்தில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்