Back to homepage

Tag "ஆயுர்வேத மருந்து"

உறுதிப்படுத்தாத ஆயுர்வேத மருந்துகளை விற்பனை, விளம்பரம் செய்யத் தடை

உறுதிப்படுத்தாத ஆயுர்வேத மருந்துகளை விற்பனை, விளம்பரம் செய்யத் தடை 0

🕔8.May 2021

தரமானது என உறுதிப்படுத்தப்படாத ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்வதும், விளம்பரம் செய்வதும் மோசடி நடவடிக்கையாகும் என ஆயுர்வேத வைத்திய சபை தெரிவித்துள்ளது. பதிவுகளை மேற்கொள்ளாத எவரும் இவ்வாறு மருந்துகளை விளம்பரம் செய்வது ஆயுர்வேத சட்டத்தின்படி குற்றமாகும். ஆயுர்வேத வைத்திய சபையில் பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் தரமற்ற மருந்தை சமூக ஊடகங்கள் ஊடாக அல்லது ஏனைய பகிரங்க ஊடகங்கள்

மேலும்...
சுகாதார அமைச்சர் அருந்திய, கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்து சட்ட விரோதமானது

சுகாதார அமைச்சர் அருந்திய, கொரோனாவுக்கான ஆயுர்வேத மருந்து சட்ட விரோதமானது 0

🕔4.Dec 2020

தம்மிக பண்டார எனும் நபரால் உருவாக்கப்பட்ட ‘கொவிட் – 19 ஐ குணப்படுத்தும்’ மருந்து எனக் கூறப்படுவது சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டது என்றும், அந்த மருந்து பொதுமக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தினால், ஆயுர்வேத வைததியர்கள் பொறுப்பேற்கக்கூடாது என்றும் பட்டப் பின் படிப்புடைய சிரேஷ்ட ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தன்னை சுதேச மருத்துவர் என்று கூறும் மேற்படி

மேலும்...
அக்கரைப்பற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும், ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு

அக்கரைப்பற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும், ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு 0

🕔2.Dec 2020

– றிசாத் ஏ காதர் – கொவிட்-19 தொற்றின் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, அதில் பங்கேற்றவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் ஆயுர்வேத மருந்துகளும் இன்று வழங்கி வைக்கப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர்ஜி. சுகுனணின் அறிவுறுத்தலுக்கு அமைய, தொற்று நோய்

மேலும்...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆயுர்வேத மருந்து, ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு வழங்கி வைப்பு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆயுர்வேத மருந்து, ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு வழங்கி வைப்பு 0

🕔14.Apr 2020

– பாறுக் ஷிஹான் – கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு, ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில்  கடற்படையினரால்  பராமரிக்கப்படுகின்ற  தனிமைப்படுத்தல் நிலையத்தின் வைத்திய பொறுப்பதிகாரியிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய  ஒரு தொகுதி  ஆயுர்வேத மருந்து வகைகள்  இன்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இத்தனிமைப்படுத்தல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்