Back to homepage

Tag "ஆயுதங்கள்"

சம்மாந்துறை கோயில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

சம்மாந்துறை கோயில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு 0

🕔13.Oct 2023

– பாறுக் ஷிஹான் – கோயில் கிணறு ஒன்றில்  இருந்து  மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக சம்மாந்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோவில்  காணி ஒன்றில் அமைந்துள்ள கிணறு ஒன்றை நேற்று வியாழக்கிழமை (12)  துப்பரவு செய்த போது, அதிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் போது, எல்எம்ஜி

மேலும்...
பள்ளிவாசலில் கைப்பற்றப்பட ஆயுதங்களை திருப்பிக் கொடுக்க முயற்சித்த பொலிஸ் அதிகாரி: சேவையிலிருந்து இடைநிறுத்தம்

பள்ளிவாசலில் கைப்பற்றப்பட ஆயுதங்களை திருப்பிக் கொடுக்க முயற்சித்த பொலிஸ் அதிகாரி: சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔7.Aug 2019

வெலம்பொட பள்ளிவாசலில் இருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் கத்திகள் மற்றும் கோடாரி ஆகியவற்றினை திருப்பிக் கொடுக்க முயற்சித்த, வெலம்பொட பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 28ஆம் திகதியன்று வெலம்பொட பள்ளிவாசலில் இருந்து கைப்பற்றப்பட்ட 76 மன்னா கத்திகள், 13 கோடாரிகள் ஆகியவை, வெலம்பொட பொலிஸாரின் பாதுகாப்பில்

மேலும்...
நாரஹேன்பிட்டியில் பெண் ஒருவர் உட்பட 23 பேர் கைது: ஆயுதங்களும் சிக்கின:

நாரஹேன்பிட்டியில் பெண் ஒருவர் உட்பட 23 பேர் கைது: ஆயுதங்களும் சிக்கின: 0

🕔26.May 2019

நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் இன்று காலை தொடக்கம் மாலை வரை பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பெண் ஒருவர் உட்பட 23 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. பொருஸாரும் ராணுவத்தினரும் இணைந்து இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரை, இந்த

மேலும்...
புலிகளின் முன்னாள் உறுப்பினர், ஆயுதங்களுடன் கைது

புலிகளின் முன்னாள் உறுப்பினர், ஆயுதங்களுடன் கைது 0

🕔21.Jan 2019

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை ஆயுதங்களுடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பளை பிரதேசத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவின் வவுனியா உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து ஒரு பிஸ்டர், ‘ஷொட் கன்’ துப்பாக்கியொன்று, 126 துப்பாக்கி ரவைகள், வாள்கள் உள்ளிட்டவை

மேலும்...
பொலிஸ் நிலையம் உடைக்கப்பட்டு, ஆயுதங்கள் திருட்டு

பொலிஸ் நிலையம் உடைக்கப்பட்டு, ஆயுதங்கள் திருட்டு 0

🕔14.Apr 2016

மாத்தளை மாவட்டம் – லக்கல பொலிஸ் நிலையம் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பல ஆயுதங்கள் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸ் நிலையத்தினை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள், அங்கிருந்து ஒரு ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் 05 பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்களைக் களவாடிச் சென்றுள்ளனர்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்