Back to homepage

Tag "ஆமை"

எக்ஸ்-பிரஸ் பேள் கப்பல் தீ விபத்து காரணமாக 176 ஆமைகள் இறப்பு: சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

எக்ஸ்-பிரஸ் பேள் கப்பல் தீ விபத்து காரணமாக 176 ஆமைகள் இறப்பு: சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு 0

🕔30.Jun 2021

எக்ஸ்-பிரஸ் பேள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 176 க்கும் மேற்பட்ட ஆமைகள், 20 டொல்பின்கள் மற்றும் 04 திமிங்கிலங்கள் இறந்துள்ளன. இதனை சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. இதேவேளை கப்பல் தீப்பற்றியமையினால் ஏற்பட்ட இழப்புக்கு இலங்கைக்கு 700 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீடு வழங்க, எக்ஸ்-பிரஸ்

மேலும்...
கல்முனையில் கடலாமைகள், இறந்த நிலையில் கரையொதுங்கின

கல்முனையில் கடலாமைகள், இறந்த நிலையில் கரையொதுங்கின 0

🕔19.Jun 2021

– நூருல் ஹுதா உமர் – கல்முனை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை பல கடலாமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கின. அண்மையில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து கடலில் ரசாயனம் கலந்ததை அடுத்து, ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. அந்த வகையிலேயே இன்றும் இவ்வாறு கல்முனை பிரதேச கடற்கரையில் ஆமைகள் கரையொதுங்கின. இன்று

மேலும்...
இரண்டு தலை ஆமைக் குஞ்சு: இலங்கையில் சிக்கியது

இரண்டு தலை ஆமைக் குஞ்சு: இலங்கையில் சிக்கியது 0

🕔27.Dec 2020

இரண்டு தலைகளைக் கொண்ட ஆமைக் குஞ்சு ஒன்று, ஹிக்கடுவ – திராணகம பகுதியில் நேற்று பிரதேசவாசிகளிடம் சிக்கியது. குறித்த பகுதியிலுள்ள கடற்கரைப்பகுதியில் ஆமைகள் இட்ட முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சுகளில் ஒன்றே இது என கூறப்படுகிறது. மேற்படி ஆமைக் குஞ்சுக்கு இரண்டு தலைகளும், 06 கால்களும் உள்ளன. குறித்த ஆமைக் குஞ்சை – ஹிக்கடுவ வனஜீவராசிகள் திணைக்கள

மேலும்...
விவசாயிகளிடம் அகப்பட்ட 100 வயது ஆமை: வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

விவசாயிகளிடம் அகப்பட்ட 100 வயது ஆமை: வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு 0

🕔29.Dec 2019

நூறு வயதுடையதாக இருக்கலாம் என நம்பப்படும் ஆமை ஒன்றை வயல் வெளியில் இருந்து விவசாயிகள் பிடித்து, வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த ஆமையின் எடை 17 கிலோகிராம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரவித்தனர். இந்த ஆமை சுமார் 100 வயதுடையதாக இருக்கலாம் என்றும் வனவிலங்கு அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டனர். வில்பத்து தேசிய பூங்காவிற்குள் குறித்த ராட்சத

மேலும்...
ஆமைகளுடன் நபர் கைது

ஆமைகளுடன் நபர் கைது 0

🕔16.Dec 2015

– க. கிஷாந்தன் – ஆமைகளை தன்வசம் வைத்திருந்த ஹட்டன், கொட்டகலையைச்  சேர்ந்த 58 வயதுடைய  நபரொருவரை பதுளை பொலிஸார் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்துள்ளனர். பதுளை ஹிந்தகொட பாலத்துக்கு அருகிலுள்ள ஆற்றிலிருந்து இந்த ஆமைகளை பிடித்துள்ள அந்நபர், அவற்றை உரப் பையினுள் வைத்து மறைத்துக் கொண்டு செல்லும் வேளையிலேயே கைதாகியுள்ளார். குறித்த உரப் பையினுள் நான்கு ஆமைகள் இருந்துள்ளன. வெளிநாடுகளுக்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்