Back to homepage

Tag "ஆங்கிலேயர்"

இலங்கையில் 05 சட்டங்கள் உள்ளன; ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை எவ்வாறு அமுல்படுத்த எண்ணலாம்: விக்னேஸ்வரன் எம்.பி. கேள்வி

இலங்கையில் 05 சட்டங்கள் உள்ளன; ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதை எவ்வாறு அமுல்படுத்த எண்ணலாம்: விக்னேஸ்வரன் எம்.பி. கேள்வி 0

🕔28.Oct 2021

இலங்கையில் ஐந்து சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கையை எவ்வாறு ஜனாதிபதி அமுல்படுத்த எண்ணலாம் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மு்னனாள் நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார். குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு சிறையில் இருந்த ஞானசார தேரரை தற்போது ஜனாதிபதி செயலணியொன்றுக்குத் தலைவராக்கியமை தனக்கு வியப்பைத் தரவில்லை எனவும்

மேலும்...
டீக்கடை நடத்தும் மன்னர் வாரிசு: அரசர்கள், சாமானியர் ஆன கதை

டீக்கடை நடத்தும் மன்னர் வாரிசு: அரசர்கள், சாமானியர் ஆன கதை 0

🕔23.Aug 2016

கதை ஒன்று மேலேயுள்ள புகைப்படத்தில் இருப்பவர், இந்தியாவின் முகலாயப் பேரரசின் கடைசி மன்னர் பகதூர் ஷா ஸாஃபர். மிகச் சிறந்த கவிஞர் இவர் . ஆயிரக்கணக்கில் கவிதைகளையும், கஜல் பாடல்களையும் எழுதி இருக்கிறார். முகலாய மன்னர்களிலேயே, புகைப்படம் எடுக்கப்பட்ட முதல் மற்றும் கடைசி மன்னர் என்ற பெருமை, இவருக்கு உண்டு. மன்னர் ஜஹாங்கீர், இவருடைய எள்ளுத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்