மனோ கணேசன் அவர்களே, இனவாதப் பேய்களுக்கு சாமரம் வீசும் உங்கள் நிலை கேவலமானது 0
அமைச்சர் மனோ கணேசன், புவக்பிட்டிய முஸ்லிம் ஆசிரியைகள் விடயத்தில் மகராஜா ஊடகங்களுக்கு ஒப்பாக நடந்து கொள்கின்றார் என்று, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த டொக்டர் ஆகில் அஹமட் சரிபுதீன் தனது பேஸ்புக் பக்கத்தில் விமர்சித்துள்ளார். புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலய முஸ்லிம் ஆசிரியைகளை, ஹபாயா அணிந்து வர வேண்டாம் என்று, அந்தப் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்