Back to homepage

Tag "அஷ்ரப் நகர்"

அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் பலியாகும் யானைகள்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொடுபோக்கு பிரதான காரணம்

அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் பலியாகும் யானைகள்: அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பொடுபோக்கு பிரதான காரணம் 0

🕔2.Feb 2022

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதே சபைக்குச் சொந்தமான அஷ்ரப் நகர் குப்பை மேட்டில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டமை காரணமாக கடந்த 08 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20 யானைகள் உயிரிழந்துள்ளன என, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னரும் குறித்த குப்பை மேட்டில் யானையொன்று உயியிழந்தமை குறிப்பிடத்தக்கது. குப்பைகளிலுள்ள பிளாஸ்டிக்

மேலும்...
வைராக்கிய மனிதர்

வைராக்கிய மனிதர் 0

🕔29.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – சுற்றிவர முட்கம்பி வேலியிடப்பட்ட ராணுவ முகாம். ஆங்காங்கே ராணுவத்தினரின் கட்டடங்களும் பாதுகாப்புக் காவலரண்களும் அமைந்திருக்கின்றன. இவற்றின் இடையே இருக்கின்ற சிறியதொரு ஓலைக்குடிசையில், தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார் மிஸ்பாஹ். அஷ்ரப் நகரில் ராணுவத்திடம் தங்கள் காணிகளைப் பறிகொடுத்தவர்கள், அங்கிருந்து கவலையோடு வெளியேறியபோது, “உயிர் போனாலும், எனது இடத்தை விட்டுப்

மேலும்...
லாயக்கு

லாயக்கு 0

🕔29.Jan 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு மக்கள் கூட்டம் தனக்கான நிலத்தையும் மொழியையும் இழத்தல் என்பது மிகவும் ஆபத்தானது. ஓர் இனத்தை அழித்து விடுவதற்கு, அவர்களை நிலமற்றவர்களாக மாற்றி விடுவதே, மிகச் சூழ்ச்சிகரமான வழியாகும். நிலத்தை மீட்பதற்காகவும் மொழிக்கான அங்கிகாரத்துக்காகவும் உலகில் ஆரம்பித்த சண்டைகள், இன்னும் முடிந்தபாடில்லை. இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களும், நீண்ட காலமாக,

மேலும்...
இலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம்

இலங்கை யானைகள்: ஆபத்தான குப்பைகளை உண்ணும் அவலம் 0

🕔21.Jan 2019

அழுக்குகள், பொலித்தீன்கள், ஆபத்தான பொருள்கள் நிறைந்த குப்பையை யானைகள் உண்ணும் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்ட அவலம். ஆனால், இலங்கையின், அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் பகுதியில் இந்த அவலம் கண்ணெதிரே நாளாந்தம் நடக்கிறது. அஷ்ரப் நகரில் குப்பைகளை கொட்டும் இடம் ஒன்று – பல ஆண்டுகளாக உள்ளது. இதனை அட்டாளைச்சேனை

மேலும்...
காணிப் பிரச்சினையில் மு.கா. தலைவரின் இரட்டை வேடம்; அம்பலப்படுத்துகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்

காணிப் பிரச்சினையில் மு.கா. தலைவரின் இரட்டை வேடம்; அம்பலப்படுத்துகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள் 0

🕔8.Oct 2016

– அஹமட் – அம்பாறை மாவட்டத்திலுள்ள மேய்ச்சல் தரைக் காணி விவகாரம் தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றிய போதிலும், இந்த மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சினைகள் குறித்து, மு.கா. தலைவர் ஹக்கீம் மிகவும் அலட்சியமான மனப்போக்குடன் நடந்து கொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். நாடாளுமன்றில் காணி விகாரம் தொடர்பில் உணர்ச்சி பொங்க

மேலும்...
தமது காணியிலிருந்து ராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி, அஷ்ரப் நகர் மக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை

தமது காணியிலிருந்து ராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி, அஷ்ரப் நகர் மக்கள் கவன ஈர்ப்பு நடவடிக்கை 0

🕔30.Sep 2016

– றிசாத் ஏ காதர் – ராணுவத்தினர் ஆக்கிரமித்து – முகாம் அமைத்துள்ள பொதுமக்களின் காணிகளை, மீளவும் உரியவர்களிடம் வழங்குமாறு வலியுறுத்தும் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று, இன்று வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஷ்ரப் நகர் கிராமத்தில் இடம்பெற்றது. இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையில், பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் மற்றும் அஷ்ரப் நகர் கிராம மக்கள்

மேலும்...
ஆலிம்சேனை: துன்பங்களால் சூழப்பட்ட கிராமம்

ஆலிம்சேனை: துன்பங்களால் சூழப்பட்ட கிராமம் 0

🕔4.Aug 2016

ஆலிம்சேனை என்கிற பெயரைக் கொண்ட கிராமம் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ளது. பிற்பட்ட காலத்தில் ஆலிம் சேனைக்கு ‘அஷ்ரப் நகர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. வாழ்வதற்கான வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்பட வேண்டிய தேவைகள் கொண்ட இந்தக் கிராமம் – இயற்கை எழில் மிக்கதாகும். வரலாறு நெடுகிலும் இக்கிராமம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு

மேலும்...
திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தைப் பராமரிப்பதில், அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம்

திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தைப் பராமரிப்பதில், அட்டாளைச்சேனை பிரதேச சபை அசமந்தம் 0

🕔11.Jan 2016

– றிசாத் ஏ. காதர் – ஒலுவில் அஷ்ரப் நகர் பகுதியில் அமைந்துள்ள திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தினைப் பராமரிப்பதில், அதற்குப் பொறுப்பான அட்டாளைச்சேனை பிரதேச சபை அக்கறை காட்டுவதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேற்படி திண்மக்கழிவு சேகரிப்பு நிலையத்தின் சுற்று வேலியானது யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ள  நிலையில் காணப்படுகின்ற போதும், அதனை இதுவரை திருத்தியமைக்கும் நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை

மேலும்...
ஒலுவில்: களவாடப்பட்ட நிலங்கள்

ஒலுவில்: களவாடப்பட்ட நிலங்கள் 0

🕔24.Oct 2015

மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுவும், அதுபோலானதொரு கதைதான். இந்தக் கதையை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு தருணத்தில், இது – வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக மாறத் துவங்கும். எப்படித்தான் இந்தக் கதை பெயர் மாறினாலும், இதற்குள் இருக்கும் வலி மட்டும் மாறாதது. அஷ்ரப் நகர் பற்றி முதலில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்