Back to homepage

Tag "அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை"

கல்முனையில் இளைஞர் மீது வாள்வெட்டு: பட்டப்பகலில் அட்டகாசம்

கல்முனையில் இளைஞர் மீது வாள்வெட்டு: பட்டப்பகலில் அட்டகாசம் 0

🕔23.Sep 2021

– நூருல் ஹுதா உமர் – அம்பாறை மாவட்டம் – கல்முனை மதரஸா வீதியில் இடம்பெற்ற சரமாரியான வாள்வெட்டில் காயமடைந்த இளைஞரொருவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை (22) காலை பயணத்தடை அமுலில் உள்ள காலப்பகுதியில் தன்னுடைய வீட்டுக்கு முன்னால் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவர்களை நிறுத்தி, வேகமாக வாகனத்தை

மேலும்...
கடலில் மின்னல் தாக்கி பலியான மீனவர்கள்; சாய்ந்தமருதை உலுக்கிய பெரும் சோகம்: பிழைத்தவர் கூறிய திடுக்கிடும் தகவல்கள்

கடலில் மின்னல் தாக்கி பலியான மீனவர்கள்; சாய்ந்தமருதை உலுக்கிய பெரும் சோகம்: பிழைத்தவர் கூறிய திடுக்கிடும் தகவல்கள் 0

🕔2.May 2021

– மப்றூக் – படகு ஒன்றில் கடலுக்குச் சென்ற மீனவர்களில் இருவர், மின்னல் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்த நிலையில், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு அவர்களின் சடலம் கரைக்குக் கொண்டுவரப்பட்டன. அம்பாறை மாவட்டம் – சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்குப் பலியாகினர். கடந்த செவ்வாய்கிழமை (27ஆம் திகதி) சாய்ந்தமருதிலிருந்து பெரிய படகு ஒன்றில்

மேலும்...
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் டொக்டர்கள், தாதியர்களுக்கும் கொரோனா தொற்று

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் டொக்டர்கள், தாதியர்களுக்கும் கொரோனா தொற்று 0

🕔11.Dec 2020

– சர்ஜுன் லாபீர் – கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு வைத்தியர்களும், தாதியர்கள் மூவரும் கொவிட் – 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி. சுகுனன் தெரிவித்தார். இதனையடுத்து, கொவிட் – 19 தொற்றுக்கா சிகிச்சையளிக்கும் பாலமுனை மற்றும் மருதமுனை ஆகிய வைத்தியசாலைகளில் இவர்கள் தற்போது

மேலும்...
முள்ளந்தண்டு நாரி எலும்பு இடைத்தட்டு சத்திர சிகிச்சை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முதல் தடவையாக நிறைவேற்றம்

முள்ளந்தண்டு நாரி எலும்பு இடைத்தட்டு சத்திர சிகிச்சை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முதல் தடவையாக நிறைவேற்றம் 0

🕔11.Oct 2019

– எம்.என்.எம். அப்ராஸ் – கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் முள்ளந்தண்டு  தொடர்பான சத்திர சிகிச்சையொன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. நோயாளியொருவர் நீண்ட காலமாக முள்ளந்தண்டு நோயினால்  பாதிக்கப்பட்திருந்j நிலையில் அவருக்கு அடிக்கடிமுதுகுவலி ,  வலதுகால் பகுதியில் வலி ஆகிய அறிகுறிகள்  ஏற்பட்டன. இதனால் இவர்  தனது நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் தனது ஜீவனோபாய நடவடிக்கைகளை மேற்கொள்ள

மேலும்...
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நாட்டியது, ஏன் முளைக்கவில்லை?

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நாட்டியது, ஏன் முளைக்கவில்லை? 0

🕔10.Feb 2019

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கில் சில மில்லியன்களுக்கான கட்டடங்களை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்களை நாட்டியுள்ளார். இங்கே உள்ள படத்தில் இருப்பது, கடந்த வருடம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நாட்டப்பட்ட அடிக்கல் வைபவத்தின் காட்சியாகும். ஏறத்தாழ 08 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் அந்த அடிக்கல்லுக்கான எந்த வேலைகளும் ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் இதேபோல ஒரு

மேலும்...
யுவதியின் வயிற்றுக்குள் ஒன்றரை கிலோ முடி: கல்முனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது

யுவதியின் வயிற்றுக்குள் ஒன்றரை கிலோ முடி: கல்முனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது 0

🕔25.Aug 2018

– யூ.எம். இஸ்ஹாக் – கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவரின் ஒருவரின் உணவுக்கால்வாயில் இருந்து சுமார் ஒன்றரைக் கிலோ எடையுடைய தலைமுடி – சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது . இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்றது. 17 வயதுடைய யுவதி ஒருவர் தொடர்ந்து வாந்தி நோயினால் பாதிக்கப்பட்ட

மேலும்...
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தீ; மருந்துப் பொருட்கள் பாதிப்பு

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தீ; மருந்துப் பொருட்கள் பாதிப்பு 0

🕔22.May 2018

– அஸ்லம் எஸ். மௌலானா, யூ.கே. காலிதீன் –கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திடீரெனெ ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக ஒரு தொகை மருந்துப் பொருட்களும் மருத்துவ உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு மற்றும் நிர்வாகப் பிரிவு அமைந்துள்ள பிரதான கட்டிடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் அமைந்துள்ள ரசாயன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்