Back to homepage

Tag "அவசர பொலிஸ்"

நாடாளுமன்றத்தை தாக்க, பள்ளிவாசலில் திட்டம் நடக்கிறது: தகவல் சொன்னவர் கைது

நாடாளுமன்றத்தை தாக்க, பள்ளிவாசலில் திட்டம் நடக்கிறது: தகவல் சொன்னவர் கைது 0

🕔14.Jul 2019

பொலிஸ் அவசர உதவி தொலைபேசி இலக்கமான 119க்கு அழைப்பு ஏற்படுத்தி, நாடாளுமன்றில் தாக்குதல் இடம்பெறவுள்ளதாக பொய்யான தகவலை வழங்கிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான திட்டமிடல்களை புறக்கோட்டையில் உள்ள பள்ளிவாசலுக்குள் 08 நபர்கள் முன்னெடுத்துள்ளதாகவும், குறித்த நபர் தகவல் வழங்கியுள்ளார். அதனையடுத்து, உடனடியாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்