Back to homepage

Tag "அலி சப்ரி"

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல்

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை: அமைச்சர் அலி சப்ரி தகவல் 0

🕔21.Mar 2024

இணையப் பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் அலி சப்ரி இன்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். குழு நிலையின் போது – சட்டமூலத்தின் கட்டமைப்பை மாற்றக்கூடிய புதிய திருத்தங்களைச் செய்ய முடியாது என சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தமையினால், சட்டத்தில் புதிய திருத்தங்கள் வரையப்பட வேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார். இணையவழி பாதுகாப்பு

மேலும்...
ஜனாதிபதி ரணில் அவுஸ்ரேலியா பயணம்; அலி சப்ரியும் இணைவு

ஜனாதிபதி ரணில் அவுஸ்ரேலியா பயணம்; அலி சப்ரியும் இணைவு 0

🕔8.Feb 2024

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார். இந்தியா மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி சென்றுள்ளார். ஏழாவது இந்து சமுத்திர மாநாடு பெப்ரவரி மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில்

மேலும்...
அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிப்பதற்கு எதிர்புத் தெரிவித்தேன்: பேராயர் மெல்கம் ரஞ்சித் உண்மை ஏற்றுக் கொண்டார்

அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிப்பதற்கு எதிர்புத் தெரிவித்தேன்: பேராயர் மெல்கம் ரஞ்சித் உண்மை ஏற்றுக் கொண்டார் 0

🕔20.Dec 2023

அலி சப்ரியை கடந்த அரசாங்கத்தில் நீதி அமைச்சராக நியமிப்பதற்கு, தான் எதிர்ப்பு வெளியிட்டதாக பேராயர் கர்தினால் ரஞ்சித் தெரிவித்தார். ஊடகவியலாாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பேராயர்; 2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை – நீதி அமைச்சின் கீழ் வரும் என்பதை மனதில் வைத்து, அலி சப்ரியின் நியமனத்துக்கு ஆட்சேபனைகளை எழுப்பியதாக விளக்கமளித்தார். அலி சப்ரியின்

மேலும்...
கோட்டாவை தொலைபேசியில் அழைத்த கர்தினால் மெல்கம் ரஞ்சித்: உண்மையை உடைத்தார் உதய கம்மன்பில

கோட்டாவை தொலைபேசியில் அழைத்த கர்தினால் மெல்கம் ரஞ்சித்: உண்மையை உடைத்தார் உதய கம்மன்பில 0

🕔8.Dec 2023

அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிக்க வேண்டாம் என்று – கர்தினால் மெல்கம் ரஞ்சித், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் நேற்றையதினம் (08) கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இதனைக் கூறினார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்; 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் இடம்பெற்றவுடன் புதிய

மேலும்...
முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை:  தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில்

முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை: தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில் 0

🕔7.Dec 2023

இலங்கையில் கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதாக, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (07) நாடாளுமன்றில் பதிலளித்தார். இந்த விடயத்தை அப்போதைய அரசாங்கத்திடமும், தகனம் செய்யும் செயல்முறையை தீர்மானிக்கும் நிபுணர் குழுவிடமும் எடுத்துரைக்க தான் எடுத்த பல்வேறு முயற்சிகளை இதன்போது அவர்

மேலும்...
ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்:  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில்

ஜனாதிபதியாக இன்னும் சிலகாலம் ரணில் நீடிக்க வேண்டும்: பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? எனும் கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பதில் 0

🕔25.Jul 2023

ரணில் விக்ரமசிங்க இன்னும் சில காலம் ஜனாதிபதியாக இருப்பது நாட்டுக்கு நல்லது என, வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதா பிரச்சினையை கையாள்வதற்கான ஆற்றல் ரணிலுக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். ‘நியுஸ் ஃபெஸ்ட்’ வழங்கும் ‘டைம் லைன்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு

மேலும்...
முஸ்லிம் தனியார் சட்டமூலம் மீதான திருத்த யோசனையில் மு.கா. தலைவர் ஹக்கீம் கையொப்பமிட வேண்டும்: மார்க்க அறிஞர் இனாமுல்லாஹ் வேண்டுகோள்

முஸ்லிம் தனியார் சட்டமூலம் மீதான திருத்த யோசனையில் மு.கா. தலைவர் ஹக்கீம் கையொப்பமிட வேண்டும்: மார்க்க அறிஞர் இனாமுல்லாஹ் வேண்டுகோள் 0

🕔25.Jul 2023

முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் – பல வருட இழுபறிகளுக்குப் பின்னர், தற்போது ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து முன்வந்துள்ள (சட்டமூலத்தின் மீதான) திருத்த யோசனைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கையொப்பமிட வேண்டுமென சூறா கவுன்சில் முன்னாள் செயலாளரும் மார்க்க அறிஞருமான இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் வேண்டுகோள்

மேலும்...
மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில், இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விளக்கம்

மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில், இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி ரணில் விளக்கம் 0

🕔22.Jul 2023

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாமல் உள்ளமைக்கான காரணம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விளக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது 13ஆம் திருத்தச் சட்டத்தை

மேலும்...
07 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 05 கோடி ரூபா செலவு: வெளியான செய்திக்கு அலி சப்ரி மறுப்பு

07 வெளிநாட்டுப் பயணங்களுக்கு 05 கோடி ரூபா செலவு: வெளியான செய்திக்கு அலி சப்ரி மறுப்பு 0

🕔19.Jun 2023

வெளிநாட்டுப் பயணங்களை தான் மேற்கொண்டதன் மூலம், மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக சென்றிருந்தபோது 05 கோடி ரூபாவை செலவிட்டதாக செய்திகள் வெளியாகின. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் – பத்திரிகையாளரொருவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மூலம் இந்தத்

மேலும்...
“அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது”

“அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” 0

🕔29.Apr 2023

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தனக்கும் தன்னுடைய குடும்பத்தினரும் தடை விதித்த, அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் கடற்படைத் தளபதியும், வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள் உள்ளதுடன், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் முடிவடைந்து

மேலும்...
அமைச்சர் அலி சப்ரியின் பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிப்பு

அமைச்சர் அலி சப்ரியின் பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிப்பு 0

🕔21.Mar 2023

சட்டக் கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வு இன்று (21) காலை நடைபெற்ற போது, இது தொடர்பான வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆங்கில மொழமூலத்தில் பரீட்சைகளும் பாடநெறிகளும் நடத்தப்படவேண்டுமென்ற யோசனைக்கு ஆதரவாக 1 வாக்கும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு

60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவிப்பு 0

🕔14.Oct 2021

நீதியமைச்சு, கடந்த 20 ஆண்டுகளில் திருத்தப்படாத 60 சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு அமைச்சில் நேற்று (13) நடைபெற்ற சந்திப்பொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள முற்போக்கான சட்ட அமைப்பில்

மேலும்...
லொஹான் ரத்வத்த விவகாரம்; ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் மூலம் விசாரணை நடைபெறும்: நீதியமைச்சர் நாடாளுமன்றில் உறுதி

லொஹான் ரத்வத்த விவகாரம்; ஓய்வு பெற்ற நீதிபதியொருவர் மூலம் விசாரணை நடைபெறும்: நீதியமைச்சர் நாடாளுமன்றில் உறுதி 0

🕔22.Sep 2021

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதியொருவர் நியமிக்கப்படுவார் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (22) நாடாளுமன்றில் தெரிவித்தார். அமைச்சர் லொஹான் ரத்வத்த அண்மையில் மேற்படி இரு சிறைகளிலும் மதுபோதையில் வலுக்கட்டாயமாக நுழைந்தார் என்றும், செப்டம்பர் 12 அன்று அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு தமிழ்

மேலும்...
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில், முஸ்லிம் அமைப்புக்கள் நீதி அமைச்சருக்கு மகஜர்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில், முஸ்லிம் அமைப்புக்கள் நீதி அமைச்சருக்கு மகஜர் 0

🕔13.Aug 2021

– எம்.எஸ்.எம். ஸாகிர் – முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்துடைய கருத்துக்களைப்  பிரதிபலிக்கும் வகையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் ஒப் சிறிலங்கா, தேசிய சூரா சபை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை பிரதிநிதிகள் கூட்டாக இணைந்து அண்மையில் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் மகஜர்

மேலும்...
நாட்டில் 20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த தீர்மானம்: ஊடக அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

நாட்டில் 20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை இடைநிறுத்த தீர்மானம்: ஊடக அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு 0

🕔7.May 2021

நாட்டின் மொத்த பேஸ்புக் கணக்குகளில் சரியான உரிமையாளர்கள் இல்லாதவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ள சுமார் 20 லட்சம் கணக்குகளை இடைநிறுத்துவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இவ்வாறான கணக்குகளை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கு, அரச கட்டமைப்பிலுள்ள நிறுவனங்களின் ஊடாக – தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வழக்கத்திலுள்ள சட்டத்துக்கு அமைய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்