Back to homepage

Tag "அறிவிப்பாளர்"

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது

அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது 0

🕔8.Aug 2023

எழுத்தாளரும் வானொலி அறிவிப்பாளருமான ஒலுவில் கலைப்பிறை ஜே. வஹாப்தீன் எழுதிய‘அவனுக்கும் சிறகுகள் உண்டு’ சிறுகதைத் தொகுதி, 2022 ஆம் ஆண்டுக்கான ‘கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதி’களுக்கான போட்டியில் -சிறந்த சிறுகதைத் தொகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா கொழும்பில் விரைவில் நடைபெறவுள்ளது. இலங்கை வானொலி பிறை எப்.எம். அறிவிப்பாளரும் ஒலுவில்

மேலும்...
இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் மோசடியாக நடத்தப்பட்ட குரல் தேர்வு; RTI விண்ணப்பத்துக்கு பதிலளிக்க முடியாது; தமிழ்ச் சேவை பதில் பணிப்பாளர் நாகபூசணி தெரிவிப்பு

இ.ஒ.கூட்டுத்தாபனத்தில் மோசடியாக நடத்தப்பட்ட குரல் தேர்வு; RTI விண்ணப்பத்துக்கு பதிலளிக்க முடியாது; தமிழ்ச் சேவை பதில் பணிப்பாளர் நாகபூசணி தெரிவிப்பு 0

🕔21.Feb 2022

– தம்பி – இலங்கை ஒலிபரக்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவைக்கு, பகுதி நேர அறிவிப்பாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்காக, கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் திகதி நடத்தப்பட்ட குரல் தேர்வு தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) , ஊடகவியலாளர் ஒருவரால் கோரப்பட்ட விவரங்களை – வழங்க முடியாது என, அந்த நிறுவனத்தின் தமிழ்

மேலும்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்; பேசக்கூடாதவற்றைப் பேசிய ‘உளறுவாயர்’: காற்றலையில் மூக்குடைபட்டார்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்; பேசக்கூடாதவற்றைப் பேசிய ‘உளறுவாயர்’: காற்றலையில் மூக்குடைபட்டார் 0

🕔11.Jan 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையில் ஒலிபரப்பாகும் ‘விடியும் வேளை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபரொருவர்; அந்த நிகழ்ச்சியில் பேசக் கூடாத விடயங்களைப் பேசி ‘மூக்குடைபட்ட’ சம்பவமொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பதிவானது. குறித்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சந்திரன் இளையதம்பி என்பவரே இவ்வாறு ‘மூக்கு உடைபட்டார். இலங்கை ஒலிபரப்புக்

மேலும்...
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை  அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் தமிழ் சேவை; உறவினர்களை அறிவிப்பாளர்களாக்க பின்வழியால் முயற்சி: ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு ஆப்பு 0

🕔5.Jan 2022

– தம்பி – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவையில் பணியாற்றும் சிலரின் உறவினர்களையும், அவர்களுக்குத் தெரிந்தவர்களையும் அறிவிப்பாளர்களாகச் சேர்த்துக் கொள்ளும் பொருட்டு, ஆட்சேர்ப்புக்கான பகிரங்க விண்ணப்பம் கோரப்படாமல், விதிமுறைகளுக்கு மாறாக – தனிப்பட்ட ரீதியில் சிலர் அழைக்கப்பட்டு, அண்மையில் நேர்முகத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு அறிவிப்பாளர்களை ஆட்சேர்ப்புச்

மேலும்...
மூத்த அறிவிப்பாளர் ரசீத் எம் ஹபீழ் காலமானார்

மூத்த அறிவிப்பாளர் ரசீத் எம் ஹபீழ் காலமானார் 0

🕔19.Feb 2021

மூத்த அறிவிப்பாளரும், ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் முன்னாள் பொறுப்பாளருமான ரசீத் எம் ஹபீழ் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். சில நாட்களாக கடும் சுகயீனமுற்றிருந்த அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்அவர் காலமானதாக தெரியவருகிறது. தொலைக்காட்சியில் மட்டுமன்றி வானொலியிலும் புகழ்பெற்ற அறிவிப்பாளராக இவர் விளங்கினார். அதேவேளை ஊடக அமைப்புக்களிலும் ரசீத் எம்

மேலும்...
பெண்ணை ஏமாற்றி பணம் பெற்ற அறிவிப்பாளருக்கு, 14 நாட்கள் விளக்க மறியலின் பின்னர் பிணை

பெண்ணை ஏமாற்றி பணம் பெற்ற அறிவிப்பாளருக்கு, 14 நாட்கள் விளக்க மறியலின் பின்னர் பிணை 0

🕔10.Jun 2017

– பாறுக் ஷிஹான் –பேஸ்புக் ஊடாக யுவதி ஒருவருடன் பழகி, 30 லட்சம் ரூபா பணத்தை அவரிடம் ஏமாற்றி வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில், 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்பட்ட வானொலி அறிவிப்பாளர் ஒருவர், நேற்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.கொழும்பிலிருந்து இயங்கும் வானொலி நிலையமொன்றில் பணியாற்றும் அறிவிப்பாளர் ஒருவருக்கே, சாவகச்சேரி நீதவான்  நீதிமன்றம் இவ்வாறு பிணை உத்தரவினை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்