அரிசி ஆலை செயற்பாடுகள், அத்தியவசிய சேவையாக அறிவிப்பு 0
அனைத்து அரிசி ஆலை செயற்பாடுகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாஙகம் அறிவித்துள்ளது. அத்தியாவசிய உணவு வழங்கல்கள், அரிசி உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் என்பன உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானவை என்பதால், அனைத்து நெல் ஆலை உரிமையாளர்களினதும் சேவைகள் ‘கொவிட் 19 நோய்த்தடுப்பு அத்தியாவசிய சேவை’ ஆக மீண்டும் அறிவிக்கும் வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன. நாட்டிலுள்ள அனைத்து அரிசி